மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

Published:

16 July30 Souratra college madurai - 2026மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காவலர்கள் சோதனை மையம் அமைக்கப்பட்டது. இதில் சோதனை செய்யும்போது மாணவ மாணவியர்களை அவதூறாக பேசுவதாகவும், அபராத கட்டணம் என்ற பெயரில் அராஜக வசூலில் ஈடுபடுவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img