விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Published:

viswaroopam 2 - 2026

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

#Vishwaroopam2 படத்தை வெளியிட தடை கோரி சென்னை #HighCourt-ல் பிரமீட் சாய்மீரா என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு  தொடுத்துள்ளது. இது உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மர்மயோகி படத்திற்கு கமல் சம்பளமாகப் பெற்ற ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்காமல் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img