அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

alagiri - 2026

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரியின் ஆட்டம் ஆரம்பம் என்றுதான் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் தோன்றுகிறது. மேலும் இது உதயநிதியின் தயாரிப்பு என்பதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ திமுக.,வினர் மத்தியில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் மிகப் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தி.மு.க பொதுக்குழுவில் தான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று ஸ்டாலினுக்கு அழகிரி சவால் #karunanidhi #stalin #Azhagiri விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து, திருவாரூருக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி, என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அழகிரி நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

முன்னதாக சில ஊடகங்களில், ஸ்டாலினுக்கு பக்க பலமாக அழகிரி இருப்பார் என்று ஒரு புறத்தில் செய்திகள் பரப்பப் பட்டன. மனம் திறந்த அழகிரி என்று ஊடகங்களில் பரப்பப் பட்ட அந்த செய்திகளில், யாரோ ஒரு திமுக., புள்ளி பேசியதாக சில கருத்துகள் முன்வைக்கப் பட்டன. அதில், ஸ்டாலின் அழுதது, அழகிரியின் மனத்தில் தைத்துவிட்டதாகவும், அந்த அழுகைக்கு பரிசாக, திமுக., தலைமைப் பதவியை தம்பிக்கே விட்டுக் கொடுத்துவிட்டு, அழகிரி அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தீர்மானம் செய்துவிட்டது போலவும் செய்திகள் பரப்பப் பட்டன.

இந்நிலையில், அழகிரியின் இந்த பேஸ்புக் பதிவு, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த பேஸ்புக் வீடியோ பதிவு…

திமுக., செயற்குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது என்று ஒரு செய்தி வெளியானபோது, தொண்டர்கள் வேறு விதமாக இதைப் புரிந்து கொள்ளக் கூடும் என்று  நினைத்துதான், அது தலைவர் மறைவுக்கான அஞ்சலிக் கூட்டம் மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories