அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

alagiri - 2026

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரியின் ஆட்டம் ஆரம்பம் என்றுதான் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் தோன்றுகிறது. மேலும் இது உதயநிதியின் தயாரிப்பு என்பதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ திமுக.,வினர் மத்தியில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் மிகப் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தி.மு.க பொதுக்குழுவில் தான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று ஸ்டாலினுக்கு அழகிரி சவால் #karunanidhi #stalin #Azhagiri விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து, திருவாரூருக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி, என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அழகிரி நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முன்னதாக சில ஊடகங்களில், ஸ்டாலினுக்கு பக்க பலமாக அழகிரி இருப்பார் என்று ஒரு புறத்தில் செய்திகள் பரப்பப் பட்டன. மனம் திறந்த அழகிரி என்று ஊடகங்களில் பரப்பப் பட்ட அந்த செய்திகளில், யாரோ ஒரு திமுக., புள்ளி பேசியதாக சில கருத்துகள் முன்வைக்கப் பட்டன. அதில், ஸ்டாலின் அழுதது, அழகிரியின் மனத்தில் தைத்துவிட்டதாகவும், அந்த அழுகைக்கு பரிசாக, திமுக., தலைமைப் பதவியை தம்பிக்கே விட்டுக் கொடுத்துவிட்டு, அழகிரி அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தீர்மானம் செய்துவிட்டது போலவும் செய்திகள் பரப்பப் பட்டன.

இந்நிலையில், அழகிரியின் இந்த பேஸ்புக் பதிவு, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த பேஸ்புக் வீடியோ பதிவு…

திமுக., செயற்குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது என்று ஒரு செய்தி வெளியானபோது, தொண்டர்கள் வேறு விதமாக இதைப் புரிந்து கொள்ளக் கூடும் என்று  நினைத்துதான், அது தலைவர் மறைவுக்கான அஞ்சலிக் கூட்டம் மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories