கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலானி!

nilani1 actress arrested - 2026

சென்னை: நடிகை நிலானி சென்னை மதுரவாயலில் உள்ள தமது வீட்டில் வைத்து, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையில் உள்ளார்.

சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித் குமாருடன் நெருங்கிப் பழகிய நிலானி, திடீரென அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் போலீஸார் இருவரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, நிலானியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் சென்ற காந்தி லலித்குமார், மீண்டும் அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கே.கே.நகரில் நடு சாலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

nilani lalithkumar1 - 2026

இதை அடுத்து, காந்தி லலித் குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி விளக்கம் அளித்தார்.

மேலும், லலித் குமாருடன் தாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சிலர் திட்டமிட்டே பரப்பி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக நிலானி கூறினார். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதாக நிலானி தெரிவித்திருந்தார். இதை அடுத்து செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.

nilani actress - 2026

ஆனால், நிலானியின் குழந்தைகள் வந்து, தனது தாய் விஷம் குடித்து விட்டதாக அழுதுள்ளனர். தகவலறிந்து அருகில் வசிப்போர், நிலானியை மீட்டு கே.கே. நகர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

அப்போது நிலானி, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. நிலானிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories