December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

தாமிரபரணி புஷ்கரம்: மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகள், அறிவுரைகள்!

maxresdefault 41 - 2025

தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும்!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா 12.10.2018 முதல் 23.10.2018 வரை நடைபெறுவதை முன்னிட்டு; போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட காவல்துறையினர் மூலம் போக்குவரத்துகளை முறைப்படுத்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது வாகனங் களை காவல்துறை மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாபநாசம் பகுதியில் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக அகஸ்தியர்பட்டியிலிருந்து பாபநாசம் கோவிலுக்கு தொடர்ச்சியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் போது தாமிரபரணி ஆற்றில் நீராட வரும் மக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடுவதற்கு ஆபத்தான பகுதிகளாக கண்டறியப் பட்ட இடங்களில் நீராட வேண்டாம் எனவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாhகள்.

தாமிரபரணி ஆற்றில் நீராடும் பொதுமக்கள் தங்களது ஆடைகளை ஆற்றில் விடுவதையும், சோப்பு சேம்பு போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவதையும்
தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான வேள்விகள் நடைபெறும் யாகசாலைகளுக்கு தீயணைப்புத்துறையினரின் தடையின்மை சான்று பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வழிபாடுகளை மேற்கொள்ளவும், அன்னதானம் வழங்கப்படும் போது உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் மூலம் பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்து கொள்ளவும் தாமிரபரணி புஷ்கர விழா அமைப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தாமிரபரணி புஷ்கர விழாவைத் தொடர்ந்து நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட காவல்துறையினரின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

– என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories