திமுக., கருணாநிதி பேரைச் சொல்லியே பலரையும் மிரட்டி வந்த வைரமுத்து! அரசல்புரசலாய் போட்டுடைத்த சின்மயி!

metoo - 2026

 

திமுக., கவிஞர் என்றும், திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கு ஊழியம் பார்த்த முதன்மைக் கவிஞர் என்றும் கூறப்படும் வைரமுத்து, தனக்கு இருந்த திமுக., நெருக்கம், அரசியல் செல்வாக்கு இவற்றை வைத்தே பலரையும் மடக்கி, இளம்பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி மிரட்டி வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி #MeToo ஹேஷ்டேக்கில் அதிர்ச்சி தரத்தக்க பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

சின்மயி தனது ட்விட்டர் பதிவில், ‘2005 அல்லது 2006 என நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு? என நாங்கள் கேட்டபோது, ‘வைரமுத்து இருக்கும் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். ஏன் எதற்கு? என்று கேட்டபோது, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். மறுத்த நாங்கள் சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் என்னால் இயலாது என்று மறுத்தேன். அதற்கு அவர், ‘அந்த அரசியல் தலைவர் குறித்து நீ தரக் குறைவாகப் பேசினாய் என்று அவரிடம் சொல்லி விடுவேன்’ என என்னை மிரட்டினார்.

இந்நிலையில் என் வீட்டில் இருந்தவர்கள் என்னை சமாதானப் படுத்தினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேனேஜருக்கு போன் செய்து, ‘நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். நான் இதுவரை அரசியல் குறித்து பொது இடங்களில் பேசியதில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். அவர் என்னை நம்புவார்’ என்று கூறினேன். இன்று என்னிடம் வைரமுத்து குறித்து மற்றவர்கள் ஏன் குற்றம் சாட்டி பேச மறுக்கிறார்கள் என கேள்வி கேட்கின்றனர். இப்போது புரிகிறதா ஏஏன் என்று?’ எனக் கேட்டுள்ளார் சின்மயி!

இந்நிலையில், நடிகை சின்மயிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. பெண்கள் பலர் அவரது டிவிட்டர் பதிவுக்கு ஆதரவாக ரிட்வீட் செய்தும், அவரது கருத்தை ஆமோதித்தும் கருத்துக் கூறியும் வருகின்றனர்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

ஏற்கெனவே நடிகை கஸ்தூரி பதிவிடும் டிவிட்டர்களுக்கு திமுக.,வினர் காட்டும் மோசமான மொழியினால் ஆன டிவிட்களுக்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் அந்தப் பட்டியலில் இனி சின்மயியும் சேரக் கூடும். இத்தகைய கொடூரமான அவதூறுத் தாக்குதல்களுக்கு அச்சப்பட்டே பலரும் ஒதுங்கியிருக்கும் நிலையில், சின்மயி தைரியமாக தன் கருத்துகளைத் தெரிவிக்க முன்வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டி யுள்ளார். தனது ட்விட்டர் பதிவு மூலம் சின்மயிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

5 COMMENTS

  1. Almost all the prominent persons have one original and two or more stepneys. Which leader did not have sexual relation with other women ? E.V.R, the demi God of dravidian parties had said long time ago that all men can satisfy sex thrust with their mothers, daughters other than wife if there is urge. All are women only.

  2. கலைஞர் பாவம் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லை. அவரை வைத்து எப்படி மற்றவர்களை மிரட்ட முடியும். அம்மா ஆட்சியில் இருக்கும்போது அது நடக்குமா.

  3. பலதார கரேணாநிதியின் சிஷ்யன். குருவை மிஞ்சிய கருப்பு கஞ்சா வைரமுத்துவுக்கு பணபெற்று பேசும் ஆமைகறிஷைமான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories