உன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை! வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்!

sddefault 19 - 2026

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் பலரும் வெளிப்படையாக இப்போது தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு, இளம் பெண்கள் மரியாதை நிமித்தமாக அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும்போது, தமக்கும் கவிதைகள் பிடிக்கும், தமிழ் மிகவும் பிடிக்கும், உங்கள் பாடல்களின் வரிகள் நன்றாக இருந்தன என்று சொல்லி பாராட்டும் போது, அவர்களின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டு நேரம்கெட்ட நேரத்தில் போனில் அழைத்து வக்கிரமாகப் பேசுவது என்பது குறித்தானது.

சிலரிடம் இரவு நேரத்தில் போன் செய்து, அங்க வர்ணனை செய்வதும், அழகாக இருக்கிறாய் என்பதும், உனக்காக ஒரு கவிதை எழுதினேன். வாசிக்கிறேன் கேள் என்பதுமாக சீண்டல்களைச் செய்திருப்பதாக பலரும் இப்போது குமுறுகின்றனர்.

அவர்களில் ஒரு பெண், வாட்ஸ்அப் ஒலிப்பதிவு மூலம் சொன்ன தகவலில், அவரிடம் கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் ஆன 24 வயது சிறு பெண்ணுக்கு, வைரமுத்து போன் செய்து, உனக்காக ஒரு கவிதை எழுதினேன். வாசிக்கிறேன் கேள் என்று சொல்லி, உன் இடுப்பு ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை என்று சொன்னதாகவும், அதனால் அந்தப் பெண் மனதில் வலி நிறைந்து அழுது தீர்த்ததாகவும் உடன் இருந்து பார்த்த பெண் ஒருவர் அந்த ஒலிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதும், உடுக்கை‌யும் படுக்கையும் கவிப் பலான அரசு வெளிப்படுத்திய கிடக்கையும்! என்று விமர்சிக்கிறார்கள் பலர்.

‘சிறு பெண் என்றாலும், தமிழறியாத, பொருள் புரியாத பேதை என நினைத்து விட்டார் போலும் கவிஞர்’ என்றும், ‘பதிலுக்கு புடுக்கை குடுக்கை என்றெல்லாம் ரைம்ஸ் சொல்லும் பள்ளிக்குழந்தை என எண்ணிவிட்டார் போலும் கவிஞர்’ என்றும் கலாய்க்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

அந்தப் பெண் குற்றச்சாட்டு தெரிவித்து அனுப்பிய ஒலிப் பதிவு இதுதான்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories