இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க “பாண்டவ சேனா” எனும் அமைப்பை உருவாக்கிய வழக்கறிஞர்

 
இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க “பாண்டவ சேனா” எனும் அமைப்பை உருவாக்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக தொழில் செய்து வரும் முத்துக்குமார் சங்கரன் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கரன் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-

பாண்டவ சேனா… பாண்டவ சேனா… “இந்து என்று சொல்லடா” எழுச்சியுடன் செல்லடா * என்கிற காலம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போ விட்டது
தமிழ் நாட்டை பொறுத்த வரையில் மதம் மாறியவர்களில் இந்துக்கள் எழுபது சதவீதமும் .. கிறிஸ்தவர்கள் பதினான்கு சதவீதமும், இஸ்லாமியர்கள் ஒன்பது சதவீதமும் மீதி உள்ளவர்கள் இதர மதத்தை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்து மத கோட்பாடுகளையும், இந்து மத நம்பிக்கைகளையும் இந்து பெற்றோர்கள் சிறுவயது முதலே தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டாததே ஆகும்.
“நீரு இல்லா நெற்றி பாழ்” என்கிற காலம் போய் “நீரு இல்லா நெற்றியை பார்” என்று இந்துக்களை ஏளனம் செய்யும் காலம் வந்து விட்டது. இன்று இந்துக்கள் நெற்றி நிறைய விபூதி அணிவது இல்லை. சந்தனம் மற்றும் குங்குமம் வைப்பது நாளுக்கு நாள் மறைந்து வருகிறது.
எல்லா மதமும் எங்கள் மதமே “சர்வ மத சங்கம்” என்று சமாதானம் பேசி வரும் இந்துக்கள் மாற்று மதத்தினரால் இளிச்சவாயர்கள் என்று பேசபடுகின்றனர்.
இந்துக்களின் கோவில்களில் மாற்று மதத்தினர் வியாபாரம் நடத்த கடைகள் ஒதுக்கபடுகிறது .. இந்துக்கள் வெறுத்து ஒதுக்கபடுகின்றனர். எனவேதான் மாற்று மதத்தினரின் உணர்வுகளை குறுக்கிடாமல் இந்து மதத்தினரின் உரிமைகளை மீட்டு எடுக்க இந்த”பாண்டவ சேனா” என்னும் அமைப்பு இன்று உருவாக்கபடுகிறது.
“இன்னுயிர் கொடுப்போம்” இந்து மதம் காப்போம் * என்ற முழக்கத்தோடு உருவாக்கப்படும் இந்த இயக்கத்தில் நான் நிறுவனர் / தலைவராக இருக்கிறேன்.
இந்த இயக்கத்தில் இனைந்து இந்துமதம் காக்க விரும்பும் நண்பர்கள் இந்த முகநூலில் தங்களது பெயர் மற்றும் அலைபேசி எங்களை comments செய்யவும்.
அல்லது இந்த timeline க்கு விபரங்களை பதிவு செய்யவும் கேட்டு கொள்கிறேன்.ஜெய் ஹிந்த் .. வாழ்க பாரதம். என்று அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கரனின் கைப்பேசி எண் 098421 77572, மற்றும் 073736 29573 என அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் பதிவிடபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories