சென்னையில் திருவையாறு: இசை நிகழ்ச்சி நிரல்

பாரதநாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின்கர்நாடக சங்கீதம்முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வரிய கர்நாடகசங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம்தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக் கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாகசென்னையில் திருவையாறு” என்கிற விழாவினைலஷ்மன்ஸ்ருதி இசையகம்(Lakshman Sruthi Musicals)வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும், எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், வித்வத் தன்மையிலும், வித்தியாசமான ரசிப்புத் தன்மையிலும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும்அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக் குழுவாய் அமைத்து, இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை

பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான்சென்னையில் திருவையாறுவிழா!

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும்சென்னையில் திருவையாறு விழா திகழ்கிறது.

இந்த ஆண்டு எமது இசை விழாவிற்கு வயது பதினொன்று. இவ்வினிய விழாவருகிற டிசம்பர்18ஆம்தேதிபிற்பகல்12.05மணிக்குவியாசைகோதண்டராமன்அவர்களின்நாதஸ்வரஇசைநிகழ்ச்சியுடன்தொடங்குகிறது.

.

நிகழ்ச்சிநிரல் 2015
லஷ்மன்ஸ்ருதியின்சென்னையில்திருவையாறு’பருவம் 11
18 – 25காமராஜர்அரங்கம்டிசம்பர்
18.12.2015வெள்ளிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
பிற்பகல் 12.05மணிவியாசைகோதண்டராமன்நாதஸ்வரம்
பிற்பகல்2.50 மணிபி.எஸ்.நாராயணசாமிபஞ்சரத்னகீர்த்தனைகள்
மாலை5.00 மணி

சென்னையில்திருவையாறு11வதுஆண்டுஇசைவிழாவை நடனப்புயல்

பிரபு தேவாஅவர்கள்குத்துவிளக்குஏற்றி,துவக்கிவைக்கிறார்.

மாலை5.15மணிசிருட்டிஸ்கர்நாடிகாவழங்கும் –  பாரதரத்னாஎம்.எஸ்.சுப்புலஷ்மிஅவர்களுக்கு 100  இசைக்கலைஞர்கள்புகழ்அஞ்சலி (சுதா ராஜா, கர்நாடிகாசசிகிரண், காயத்ரிவெங்கட்ராகவன், S.ஐஸ்வர்யா, கீபோர்டுசத்யநாராயணன்ஸ்மிதா மாதவ்)
இரவு 7.30 மணிஅனில்சீனிவாசன் / நரேஷ்ஐயர் / சைந்தவி / பிரவிண்கோட்கிண்டிபாரம்பரியஇந்தியஇசை
19.12.2015சனிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிஉடையாளூர் கல்யாணராமன்நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணிசுபத்ராமாரிமுத்துபரதநாட்டியம்
காலை10.30மணிசர்ச்சில்பாண்டியனின்உத்சவ்இசைவழங்கும் – கொண்டாடுவோம்கலாம்கனவுகளை
பிற்பகல் 1.00 மணிவிதிஷாபரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிகர்நாடிகாசகோதரர்கள்&துஷ்யந்த்ஸ்ரீதர்சீனிவாசகல்யாணம்
மாலை 4.45 மணிஓ.எஸ்.அருண்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிஷோபனாபரதநாட்டியம்
20.12.2015ஞாயிற்றுக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிகடலூர்கோபிநாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணிஎஸ்.ஜெ.ஜனனிவாய்ப்பாட்டு
காலை 10.30 மணிகிருஷ்ணகுமாரிநரேந்திரன்பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணிசாந்திசுரேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஊர்மிளாசத்யநாராயணன்பரதநாட்டியம்
மாலை 4.45 மணிபி.உன்னிகிருஷ்ணன்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிபர்வீன்சுல்தானாஇந்துஸ்தானிவாய்ப்பாட்டு
21.12.2015திங்கட்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிஹைதராபாத்பி.சிவாதிருப்பாவைஇசைநிகழ்ச்சி
காலை 9.00 மணிஇடாபாலகிருஷ்ணாஇந்துஸ்தானிவாய்ப்பாட்டு
காலை 10.30 மணி

லால்குடிஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன்&

விஜயலட்சுமி

வயலின்
பிற்பகல் 1.00 மணிஸ்ருதிலேகாபரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிதிரிச்சூர்பிரதர்ஸ்வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிராஜேஷ்வைத்யாவீணை
இரவு 7.30 மணிகத்ரிகோபால்நாத்சாக்ஸஃபோன்
22.12.2015செவ்வாய்க்கிழமைகலைஞர்கள்பிரிவுகள்
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிசுசித்ராஹரிகதா
காலை 9.00 மணிகே.திவ்யாதேவிபரதநாட்டியம்
காலை 10.30 மணிநர்த்தகிநடராஜன்பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணிவித்யாகல்யாணராமன்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிநிர்மலாராஜசேகர்வீணை
மாலை 4.45 மணிமஹதிவாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிநித்யஸ்ரீமகாதேவன்வாய்ப்பாட்டு
23.12.2015புதன்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிபூர்ணிமாஹரிகதா
காலை 9.00 மணி

பாரதிதிருமகன்

கலைமகன்

சங்கீதஉபன்யாசம்
காலை 10.30 மணிமதுரைமுரளிதரன்வழங்கும்அவதாரபுருஷன்
பிற்பகல் 1.00 மணிஅஸ்வத்நாராயணன்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஹரிணிவாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிபிரியாசகோதரிகள்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிஹரிசரண்வாய்ப்பாட்டு
24.12.2015 வியாழக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிமணிகண்டன்பக்திபிரசங்கம்
காலை 9.00 மணிரித்விக்ராஜாவாய்ப்பாட்டு
காலை 10.30 மணிபிரசன்னாகிட்டார்
பிற்பகல் 1.00 மணிமீனாட்சிராகவன்பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிரேவதிகிருஷ்ணாவீணை
மாலை 4.45 மணிஎஸ்.செளம்யாவாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிவிஜய்பிரகாஷ்வாய்ப்பாட்டு
25.12.2015 வெள்ளிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிசெங்கோட்டைஹரிநாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணிகவிதாராமுபரதநாட்டியம்
காலை 10.30 மணிஷோபனாவிக்னேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 1.00 மணிடாக்டர்.கணேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஷோபாசந்திரசேகர்வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிஅருணாசாய்ராம்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிகார்த்திக்வாய்ப்பாட்டு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories