திமுக., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறது: கருணாநிதியின் அழைப்பு காரணம்?

சென்னை:

கருணாநிதியின் அழைப்பு காரணமாக, காங்கிரஸ், திமுக., இடையே பேரவைத்தேர்தலில் கூட்டணி உறுதியாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இப்போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.

இதற்கு அச்சாரமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தொனியில், கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பினாலும் தேர்தலில் கூட்டணி தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் மதசார்பற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் இது பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம் பெறும் என தெரிகிறது. தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார். எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி வருகிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்க்க விஜயகாந்திடம் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories