வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!

Published:

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி பாயும் இருபுறக் கரைகளிலும் கோயில் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணு ஆலயங்கள், நம்மாழ்வாரால் பாடப் பெற்றவை.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற நவதிருப்பதி பெருமான்களுக்கும் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சயனத் திருக்கோலம் அலங்காரம் செய்யப் படும். அந்த அலங்காரங்களைத்தான் நீங்கள் இங்கே தரிசிக்கிறீர்கள்.
நவதிருப்பதி பெருமான்கள்… வரிசையாக…
​நவ திருப்பதிகள்: நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் பின்வருமாறு:

  1. சூரியன்: திருவைகுண்டம்
  2. சந்திரன்: திருவரகுணமங்கை
  3. செவ்வாய்: திருக்கோளூர்
  4. புதன்: திருப்புளிங்குடி
  5. குரு: ஆழ்வார்திருநகரி
  6. சுக்கிரன்: தென்திருப்பேரை
  7. சனி: பெருங்குளம்
  8. ராகு: இரட்டை திருப்பதி (தேவர்பிரான்)
  9. கேது: இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனர்)
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img