சென்னை:
தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88.
சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344
***
Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram Chennai 600 018.
Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur Chennai 600 019 at 3.30 pm.
Contact: Son TR. Ramanathan 9884809246 / 044-24996344



