கட்டப்பஞ்சாயத்து செய்ததாக விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published:

vishall1 - 2026

நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

அன்பானவன் அடங்காதவன் அசாரதவன் பட விவகாரத்தில் தம்மை பற்றி அவதூறு என சிம்பு வழக்கு. தொடர்ந்திருந்தார்

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சிம்பு வழக்கு. தொடுத்தார்

விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img