December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

ஓர் இந்துவையே பலிகடா ஆக்கிய லயோலா! புகார்களை திரும்பப் பெறாதீர்கள்!

loyola college 1 - 2025

லயோலா கல்லூரியின் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ள காளீஸ்வரன், ஒன்று நிர்வாகத்தின் கட்டாயத்துக்கு உட்பட்டு மன்னிப்புக் கடிதம் அளித்திருக்க வேண்டும்; அல்லது அவரும் ஒரு இளிச்சவாய் இந்துவாக இருக்க வேண்டும்.

எமக்குக் கிடைத்த தகவலின்படி நூற்றுக்கணக்கான புகார்கள் ஆன்லைனிலும் நேரிலும் அளிக்கப்பட்டுள்ளன. சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவ்வளவு சாதாரணமானவை அல்ல. தற்போது புகார் அளித்திருக்கிறவர்கள் தங்களது புகார்களைத் திரும்பப் பெறாத வரையில், வழக்குப் பதிவு செய்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது. அதுதான் சட்டமும் கூட!

அப்படி இருக்கும்போது, இனி வழக்குகள் தொடரப்படும் போது, இந்த காளீஸ்வரன் தான் நீதிமன்றத்துக்கு அலையப் போகிறார் என்பது தெளிவு. இதில் எவ்வளவு சாமர்த்தியமாக, ஒரு இந்துவை பலிகடாவாக்க லயோலா முயன்றிருக்கிறது என்பதை கவனிக்கவும்.

என்ன செய்யப் போகிறார்கள், யார் என்ன பேசப் போகிறார்கள், என்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றன, என்னென்ன பொதுமக்களின் பார்வைக்கு வரப்போகின்றன என்பதுகூட தெரிந்து கொள்ளாமல், இப்படியொரு விழாவை நடத்துகிற அளவுக்கு லயோலா கல்லூரி நிர்வாகம் விரல் சூப்பிக் கொண்டிருக்கிற குழந்தை என்று நம்புவதற்கு நாம் ஒன்றும் வடிகட்டின கேனயர்கள் இல்லை.

தயவு செய்து ‘இவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள். விட்டு விடுங்கள்,’ என்று வக்காலத்து வாங்காதீர்கள். அந்த வேலையைச் செய்ய லயோலாவிடம் பணம் குப்பையாய்க் குவிந்து கிடக்கிறது. வக்கீல்களுக்கும் பஞ்சம் இல்லை.

அவர்கள் நீதிமன்றத்துக்கு வரட்டும். இது தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தியாக சிறிது காலத்துக்கு நீடிக்கட்டும். சட்டத்தை நம்பி, சட்டத்தை மட்டும் நம்பி தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின் முடிவில், நீதி யாருக்கு என்ற முடிவு வரும்வரை, உங்களது இரக்க சுபாவத்தை நன்றாகப் பொட்டலம் கட்டி ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரில் பத்திரமாக வைத்துப் பதப்படுத்திக் கொள்ளவும்.

யாரும் புகாரைத் திரும்பப் பெறாதீர்கள். அதிசயமாக இந்துக்களுக்கு அவ்வப்போது வரும் ரோஷத்துக்கு தற்போது அந்தப் புகார்கள் மட்டும்தான் திடமான உதாரணமாக இருக்கிறது. தயவு செய்து அந்தக் கனலில் தண்ணீர் தெளித்துக் கொன்று விடாமல் இருப்பீர்களாக! ஆமென்க ஆமென்க!

  • வாட்ஸ்அப் வழியே வைரலாகும் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories