பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு

Published:

மத்திய ரெயில்வே பட்ஜெட் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது குறித்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தாவது:

ரெயில் விபத்தை தவிர்ப்பதில் ரெயில்வே துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 2016-2017ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எங்களின் நோக்கம் ஒரு ரெயில் விபத்து கூட நடைபெறக்கூடாது என்பது தான்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img