இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் பாமகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

Published:

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள், இளைஞர்கள் அதிகமாக இடம் பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் களுக்கான நேர்காணல் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர், இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் பாமகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்றார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img