தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நளினிக்கு பரோலில் செல்ல அனுமதி

Published:

ராஜீவ் காந்தி வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் காலமானார். அவரது இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் வெளிவர வேலூர் சிறைத்துறை அனுமதியுள்ளது.

நளினியின் தந்தை இறுதிச்சடங்கு நாளை சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது. தமிழன உணர்வாளர்கள் அதிகம் பேர் திரளுவார்கள் என்பதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Related articles

Recent articles

spot_img