குக்கர் கேட்டு டிடிவி உச்ச நீதிமன்றத்தில் மன்றாட… யாருக்குக் கிடைச்சது பாருங்க.. குக்கரு..?!

dinakaran cooker - 2026

தனக்கு குக்கர் சின்னம் வேண்டும், அது தனது வெற்றிச் சின்னம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருந்தார் டிடிவி தினகரன். ஆனால் அவருக்கு ஒரு பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. அதையும் அவரே தேர்ந்தெடுத்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், அவர் கேட்ட அந்த குக்கர், இப்போது யாருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்குத்தான் கிடைத்திருக்கிறது குக்கர்.

பசும்பொன் பாண்டியன் மதுரையில் போட்டியிடும் நிலையில், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், டிடிவி தினகரனின் வெற்றிச் சின்னம், மற்றும் தினகரன் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகள் அதனால் கிடைக்கும் என்று நம்புவதுதான்!

pasumponpandian - 2026

பசும்பொன் பாண்டியன் தற்போது, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இருந்தாலும், அவர் சுயேச்சை வேட்பாளராகத்தான் கருதப் படுவார். எனவே சுயேச்சையான சின்னத்தில்தான் அவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது, பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories