December 5, 2025, 8:08 PM
26.7 C
Chennai

சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு நின்ற சனாதன வேரறுப்பாள வேட்பாளர் தொல் திருமாவளவன்!

IMG 20190330 WA0008 - 2025

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அங்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடம் வாக்கு சேகரித்தார்

இன்று காலை சிதம்பரம் கோயிலுக்கு வந்திருந்தார் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்

IMG 20190330 WA0009 - 2025

இதையடுத்து பானைச் சின்னத்துக்காக திருமாவளவன் தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தார்

ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக.

இஸ்லாமிய மத கிறிஸ்தவ மத சார்புள்ள கூட்டணியாக திகழ்கிறது திமுக கூட்டணி.

சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன் சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் தில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் இடம் வாக்கு கேட்டு வந்தது வியப்பை ஏற்படுத்தியது

அதைவிட மதுரையில் அதிமுக வேட்பாளரை தங்கள் மசூதிக்குள் வாக்கு சேகரிக்க விடாமல் உடன் அழைத்து வந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அதிமுகவில் இருப்பதன் காரணத்தால் உள்ளேயே வரவிடாமல் இஸ்லாமியர்கள் துரத்தியடித்தனர்…

ஆனால் சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை…

கைகூப்பி வழக்கம்போல் அவரை வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.

2 COMMENTS

  1. சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை, மதச்சார்புடைய கட்சி என்பது எது ? மதசார்பில்லாதது NDA கூட்டணிதான் என்று இப்போதாவது மக்களுக்கு புரியுமா ?
    தீய சக்திகளிடம் உஷாராக இருங்கள்

  2. பிராமணர்கள் அப்பாவிகள் அவர்கள் தயவு எல்லோருக்கும் வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை. அந்தணர்கள் என்போர் அறவழி நடப்போர். எவ்வளவு கேவலப் படுத்த வேண்டுமோ அவ்வளவும் செய்ய வேண்டியது. இப்போது ஒட்டு கேட்டு கையை காலை பிடிக்க வேண்டியது. திருமாவளவனை கோயிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க கூடாது. திகவினருக்கும் அவருக்கும் அங்கே என்ன வேலை? ஆனால் பிராமணர்கள் தீக்ஷதர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். கைகூப்பி வந்தவரை ஒரு பக்தனாக அவர்கள் எண்ணி உள்ளே வரவேற்றுள்ளனர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவர் வாக்கை மெய்ப்பித்துள்ளனர். நல்ல செருப்படி thaan.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories