சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு நின்ற சனாதன வேரறுப்பாள வேட்பாளர் தொல் திருமாவளவன்!

IMG 20190330 WA0008 - 2026

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அங்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடம் வாக்கு சேகரித்தார்

இன்று காலை சிதம்பரம் கோயிலுக்கு வந்திருந்தார் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்

IMG 20190330 WA0009 - 2026

இதையடுத்து பானைச் சின்னத்துக்காக திருமாவளவன் தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தார்

ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக.

இஸ்லாமிய மத கிறிஸ்தவ மத சார்புள்ள கூட்டணியாக திகழ்கிறது திமுக கூட்டணி.

சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன் சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் தில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் இடம் வாக்கு கேட்டு வந்தது வியப்பை ஏற்படுத்தியது

அதைவிட மதுரையில் அதிமுக வேட்பாளரை தங்கள் மசூதிக்குள் வாக்கு சேகரிக்க விடாமல் உடன் அழைத்து வந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அதிமுகவில் இருப்பதன் காரணத்தால் உள்ளேயே வரவிடாமல் இஸ்லாமியர்கள் துரத்தியடித்தனர்…

ஆனால் சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை…

கைகூப்பி வழக்கம்போல் அவரை வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.

2 COMMENTS

  1. சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை, மதச்சார்புடைய கட்சி என்பது எது ? மதசார்பில்லாதது NDA கூட்டணிதான் என்று இப்போதாவது மக்களுக்கு புரியுமா ?
    தீய சக்திகளிடம் உஷாராக இருங்கள்

  2. பிராமணர்கள் அப்பாவிகள் அவர்கள் தயவு எல்லோருக்கும் வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை. அந்தணர்கள் என்போர் அறவழி நடப்போர். எவ்வளவு கேவலப் படுத்த வேண்டுமோ அவ்வளவும் செய்ய வேண்டியது. இப்போது ஒட்டு கேட்டு கையை காலை பிடிக்க வேண்டியது. திருமாவளவனை கோயிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க கூடாது. திகவினருக்கும் அவருக்கும் அங்கே என்ன வேலை? ஆனால் பிராமணர்கள் தீக்ஷதர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். கைகூப்பி வந்தவரை ஒரு பக்தனாக அவர்கள் எண்ணி உள்ளே வரவேற்றுள்ளனர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவர் வாக்கை மெய்ப்பித்துள்ளனர். நல்ல செருப்படி thaan.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories