சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு நின்ற சனாதன வேரறுப்பாள வேட்பாளர் தொல் திருமாவளவன்!

IMG 20190330 WA0008 - 2026

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அங்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடம் வாக்கு சேகரித்தார்

இன்று காலை சிதம்பரம் கோயிலுக்கு வந்திருந்தார் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்

IMG 20190330 WA0009 - 2026

இதையடுத்து பானைச் சின்னத்துக்காக திருமாவளவன் தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தார்

ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக.

இஸ்லாமிய மத கிறிஸ்தவ மத சார்புள்ள கூட்டணியாக திகழ்கிறது திமுக கூட்டணி.

சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன் சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் தில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் இடம் வாக்கு கேட்டு வந்தது வியப்பை ஏற்படுத்தியது

அதைவிட மதுரையில் அதிமுக வேட்பாளரை தங்கள் மசூதிக்குள் வாக்கு சேகரிக்க விடாமல் உடன் அழைத்து வந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அதிமுகவில் இருப்பதன் காரணத்தால் உள்ளேயே வரவிடாமல் இஸ்லாமியர்கள் துரத்தியடித்தனர்…

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ஆனால் சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை…

கைகூப்பி வழக்கம்போல் அவரை வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.

2 COMMENTS

  1. சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை, மதச்சார்புடைய கட்சி என்பது எது ? மதசார்பில்லாதது NDA கூட்டணிதான் என்று இப்போதாவது மக்களுக்கு புரியுமா ?
    தீய சக்திகளிடம் உஷாராக இருங்கள்

  2. பிராமணர்கள் அப்பாவிகள் அவர்கள் தயவு எல்லோருக்கும் வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை. அந்தணர்கள் என்போர் அறவழி நடப்போர். எவ்வளவு கேவலப் படுத்த வேண்டுமோ அவ்வளவும் செய்ய வேண்டியது. இப்போது ஒட்டு கேட்டு கையை காலை பிடிக்க வேண்டியது. திருமாவளவனை கோயிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க கூடாது. திகவினருக்கும் அவருக்கும் அங்கே என்ன வேலை? ஆனால் பிராமணர்கள் தீக்ஷதர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். கைகூப்பி வந்தவரை ஒரு பக்தனாக அவர்கள் எண்ணி உள்ளே வரவேற்றுள்ளனர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவர் வாக்கை மெய்ப்பித்துள்ளனர். நல்ல செருப்படி thaan.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories