9 மணி நேரம் விசாரணை.. இன்று மீண்டும்..! வதேராவுக்கு ‘ஜே’ போட்ட காங்கிரஸார்!

robert vadra mother maureen - 2026

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறையினரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உள்ளார் ராபர்ட் வதேரா.

நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா வதேராவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மௌரீனிடமும் பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பி சில விளக்கங்களைப் பெற்றனர்.

இருப்பினும், மேலும் விசாரணை முடிவடையாததால், இன்று மீண்டும் ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்றும் அவர் அமலாக்கத்துறையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு பிரியங்கா வதேரா ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், இது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸார் கருதுகின்றனர். இருப்பினும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories