December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

9 மணி நேரம் விசாரணை.. இன்று மீண்டும்..! வதேராவுக்கு ‘ஜே’ போட்ட காங்கிரஸார்!

robert vadra mother maureen - 2025

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறையினரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உள்ளார் ராபர்ட் வதேரா.

நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா வதேராவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மௌரீனிடமும் பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பி சில விளக்கங்களைப் பெற்றனர்.

இருப்பினும், மேலும் விசாரணை முடிவடையாததால், இன்று மீண்டும் ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்றும் அவர் அமலாக்கத்துறையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு பிரியங்கா வதேரா ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், இது தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸார் கருதுகின்றனர். இருப்பினும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories