January 23, 2025, 6:00 AM
23.2 C
Chennai

இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் பலி

  12.04.2015 - Tenkasi Accident 2 Death 004 12.04.2015 - Tenkasi Accident 2 Death 003 தென்காசி:தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டைபகுதியை சார்ந்தவர் ராமசுப்பரமணியன் மற்றும் இவருடன் ஒருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் கொடிக்குறிச்சி இலிருந்து சிவராம பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.அப்போது சிவகிரியிலிருந்து தென்காசி நோக்கி மேலப்பாளையம் குறிச்சியை சார்ந்த ராஜேஷ் என்பவரும் அவருடன் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.இதில் மேலப்பாளையத்தை சார்ந்த ராஜேஷ் என்பவரும் ,சிவராமபேட்டையை சார்ந்த ராமசுப்ரமணியன் என்பவரும் பலியாகினர்.பாதுஷா ,முருகன் ஆகிய இருவரும் காயம்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் யாருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என்றும்,இறந்தவர்கள் யார்…யாரோடு வந்தார்கள் என தெரியாமல் விசாரணையில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.இதுகுறித்து இலத்தூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த புயல்? எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.