தபால் ஓட்டு இன்றுவரை வழங்கப்படாததை கண்டித்து தேர்தல் பணியாற்றும் அனைவருக்கும் வழங்கிட ஏற்பாடு செய்யக் கோரி ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர். ஓசூர் தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் அரைமணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வராதவர்கள் பட்டியல் எடுத்து மாவட்டத்திற்குள் இன்றும் பிற மாவட்டத்திற்கு மாவட்ட வாரியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால் ஆசிரியர்கள் பயிற்சிக்கு திரும்பினர்.
Popular Categories




