தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடப்படுவதாகவும் , இதற்கென செலவழிக்கப்பட்ட ரூ. 11 ஆயிரத்து 500 கோடியில் 25 ஆயிரம் பள்ளிகள் திறந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேர்தல் பிரசாரத்
தில் பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தி.மு.க.,வும், அதி.மு.க.,வும் இலவசம் கொடுத்து மாநிலத்தை பாதாள
த்திற்கு கொண்டு சென்று மாநில அரசை இரு கட்சிகளும் கடனில் மாநில அரசை இரு கட்சிகளும் கடனில் தள்ளி விட்டது என அவர் கூறியுள்ளார்.
இலவச பொருட்களால் மக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது : ராஜ்நாத் சிங்
Published:

