வாக்காளர்கள் அழைத்துவரப்பட்ட சம்பவம்: 5 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு

stalin senthilbalaji - 2026

வாக்காளர்களை ஏற்றி அழைத்து வந்தது தொடர்பாக 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளர்கள் 3 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, வடமாநிலங்களில் பணியாற்றும் பள்ளபட்டியை சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் சென்னையிலிருந்து பள்ளபட்டிக்கு 5 ஆம்னி பேருந்துகளில் நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சோதனை நடத்தி பேருந்துகளில் வந்தவர்கள் பள்ளபட்டியை சேர்ந்த வாக்காளர்களா என உறுதிப்படுத்திக் கொண்டு விடுவித்தனர்.
தொடர்ந்து, 5 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்து அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக, வேலம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கவிதா, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அப்சல், சுரேஷ்காந்தி, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக பள்ளபட்டி வாக்காளர்களை அழைத்து வருவதற்காக அரசியல் கட்சியினர் யாரும் இப் பேருந்துகளை முன்பதிவு செய்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories