இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானது. பிற்பகல் 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் இல்லை
Popular Categories



