தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!

viruthunagar admk - 2026அதிமுகவில் அமமுக நிர்வாகிகள் பெருமளவில் மீண்டும் கலந்து வருவதும் இணைந்து வருவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் நேற்று இணைந்தனர்! தேர்தல் தோல்விக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மாவட்டந்தோறும் அங்கிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர்!

நேற்று மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் இளங்கோவன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாசி ஒன்றியச் செயலர் சுப்பிரமணிய சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலர் மாணிக்கம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அமல்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலர் நல்லதம்பி மாணவரணிச் செயலர் முனிஷ் பொறியாளர் அணி செயலர் செந்தூர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஈபிஎஸ் சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமமுக., டிடிவி தினகரன் ஆகியோரின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார். இது அமமுக.,வில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தலில் அமமுக., பெரும் தோல்வியைச் சந்தித்ததால், அமமுக., நிர்வாகிகள் பலரும் புத்திசாலித்தனமாக அதிமுக.,வில் மீண்டும் சேர்ந்து தினகரன் கூறியபடி புத்திசாலித்தனமான முடிவை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories