December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!

viruthunagar admk - 2025அதிமுகவில் அமமுக நிர்வாகிகள் பெருமளவில் மீண்டும் கலந்து வருவதும் இணைந்து வருவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் நேற்று இணைந்தனர்! தேர்தல் தோல்விக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மாவட்டந்தோறும் அங்கிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர்!

நேற்று மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் இளங்கோவன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாசி ஒன்றியச் செயலர் சுப்பிரமணிய சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலர் மாணிக்கம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அமல்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலர் நல்லதம்பி மாணவரணிச் செயலர் முனிஷ் பொறியாளர் அணி செயலர் செந்தூர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஈபிஎஸ் சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமமுக., டிடிவி தினகரன் ஆகியோரின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார். இது அமமுக.,வில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தலில் அமமுக., பெரும் தோல்வியைச் சந்தித்ததால், அமமுக., நிர்வாகிகள் பலரும் புத்திசாலித்தனமாக அதிமுக.,வில் மீண்டும் சேர்ந்து தினகரன் கூறியபடி புத்திசாலித்தனமான முடிவை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories