அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

Published:

முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வக்பு வாரிய துறையை நிலோபருக்கு கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் ரோசையா அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலோபர் கபில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[wp_ad_camp_2]

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img