புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவியேற்பு

Published:

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கவுள்ள கிரண்பேடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அம்மாநில அ‌ரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, வளமான புதுச்சேரியே தமது நோக்கம் என்றும், அதற்காக அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் வேண்டுகோள் விடுத்தார்

[wp_ad_camp_4]

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img