கல்விக் கண் திறந்த காமராஜர் விழா… கரூர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

karur school kamaraj function1 - 2026கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

க.பரமத்தி ஒன்றியம் ,தொட்டியபட்டி ஊ.ஒ.தொ. பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட து. விழாவில் ரூ 10,000 மதிப்பிலான வீட்டுப் பாடக்குறிப்பேடு (Home Work டைரி) ஆகியவற்றை பிரகாஷ்  வழங்கினார். ரூ 10,000 மதிப்பில் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது.

karur school kamaraj function - 2026 மேலும் பலூன் உடைத்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கோ.மூர்த்தி பரிசுகள் வழங்கினர்.

விழாவில் ஆசிரியை ரேவதி , பிரபு, ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக இனிப்பு காரம் ஆகியாற்றை இசைவாணன்  வழங்கினார்.

இதே போல், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்வழி பகுதி ஊ.ஒ.தொ. பள்ளி கார்வழியில் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

விழாவிற்கு பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ரெங்கசாமி தலைமையிலும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வி முன்னிலை வகித்தார் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ 15000 மதிப்புள்ள லாங் சைஸ் நோட்/ சிறு குறிப்பேடு / வாய்ப்பாடு / திருக்குறள் புத்தகம்/ பேனா / ரூல் பென்சில் / டைரி உள்பட வெள்ளியம்பாளையம் சுந்தரம்  பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.

karur school kamaraj function.2jpeg - 2026

விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் மேலும் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி / பேச்சுப் போட்டி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் பரிசு வழங்கினார்

மேலும் பள்ளி குழந்தைகள் அனைவரும் காமராஜர் முகமூடி அணிந்து கொண்டு காமராஜர் நிறைவில் பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories