December 5, 2025, 8:13 PM
26.7 C
Chennai

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

77134_693849987312454_1034041963_n

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

(புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.)

(மிலிட்டரி சைவம் ஆன கதை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
அந்தணர் ஒருவர்,பாரத போர்ப்படையில் சேர்ந்தார்.
அப்புறம் அந்தணத்தன்மை அன்னண்டை போய் விட்டது. 
சூழ்நிலை,அப்படி. சகவாசதோஷம்,மலை,குளிர்காடு, வெய்யில், தனிமை.

பஞ்சமா பாதகங்கள் எல்லாவற்றையும்,
எல்லாவற்றையும் – குறைவறச் செய்தார்.!

பணி(னி)யில் இருக்கும்போது, எங்கோ ஒரு
முகட்டில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
(அது போதிமரம் போலும்)

 
‘அட…!. வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனே!
எத்தனை வகையான பாதகங்களைச் செய்திருக்கிறேன்! மெய்,வாய்,மனம்-எல்லாம் கறை;அழுக்கு,பாவம்…
.
‘எனக்கு உய்வுண்டோ! மகாபாவியாயிற்றே!
என்னை யார் காப்பாற்றுவார்கள்! கருணை வள்ளல்
பரமேசுவரனால் கூட முடியாதே’.

Chalo Kailash to Kanchi via Kaladi.

நேரே காஞ்சீபுரம் வந்தார். ‘மெஷின்கன்’களை
இயக்கிய கரங்களால், வாய்பொத்தி நின்றார்.
கண்ணீர் வெள்ளத்துக்கு அணைகட்ட முடியவில்லை.

கச்சிமுதூர் வள்ளல். கருணை சமுத்திரம்.

புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.

அனசூயையைக் காப்பாற்ற எல்லா தேவதைகளும்
ஓடிவரும்; அகலிகையைக் காப்பாற்ற அயோத்தி
ராமனால்தான் முடியும்!

” பிரஸித்தமான ஒரு சிவக்ஷேத்ரத்துக்குப் போ
புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணு,
உபவாசம் இரு,நந்திகேஸ்வரிடம் போய்,
வாய்விட்டு – இப்போ என்கிட்ட சொன்னியே,
அது மாதிரி – சொல்லி,வேண்டிக்கோ. உன்னை
மன்னிக்கும்படி பரமேசுவரனிடம் சிபாரிசு
செய்யும்படி பிரார்த்தனை செய்.

“உன்னால் தப்புப் பண்ணாமல் இருக்க முடியாது.
க்ஷத்ரிய தர்மத்தை அவலம்பிச்சிருக்கே.
ரொம்ப குறைச்சுக்கோ…”

அந்த மிலிட்டரிக்காரர், சிவத்தை நாடிப் போனார்.

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’
வால்மிகியின் இராமன் காஞ்சியிலும் காட்சி
கொடுப்பான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories