‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

77134_693849987312454_1034041963_n

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

(புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.)

(மிலிட்டரி சைவம் ஆன கதை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
அந்தணர் ஒருவர்,பாரத போர்ப்படையில் சேர்ந்தார்.
அப்புறம் அந்தணத்தன்மை அன்னண்டை போய் விட்டது. 
சூழ்நிலை,அப்படி. சகவாசதோஷம்,மலை,குளிர்காடு, வெய்யில், தனிமை.

பஞ்சமா பாதகங்கள் எல்லாவற்றையும்,
எல்லாவற்றையும் – குறைவறச் செய்தார்.!

பணி(னி)யில் இருக்கும்போது, எங்கோ ஒரு
முகட்டில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
(அது போதிமரம் போலும்)

 
‘அட…!. வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனே!
எத்தனை வகையான பாதகங்களைச் செய்திருக்கிறேன்! மெய்,வாய்,மனம்-எல்லாம் கறை;அழுக்கு,பாவம்…
.
‘எனக்கு உய்வுண்டோ! மகாபாவியாயிற்றே!
என்னை யார் காப்பாற்றுவார்கள்! கருணை வள்ளல்
பரமேசுவரனால் கூட முடியாதே’.

Chalo Kailash to Kanchi via Kaladi.

நேரே காஞ்சீபுரம் வந்தார். ‘மெஷின்கன்’களை
இயக்கிய கரங்களால், வாய்பொத்தி நின்றார்.
கண்ணீர் வெள்ளத்துக்கு அணைகட்ட முடியவில்லை.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

கச்சிமுதூர் வள்ளல். கருணை சமுத்திரம்.

புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.

அனசூயையைக் காப்பாற்ற எல்லா தேவதைகளும்
ஓடிவரும்; அகலிகையைக் காப்பாற்ற அயோத்தி
ராமனால்தான் முடியும்!

” பிரஸித்தமான ஒரு சிவக்ஷேத்ரத்துக்குப் போ
புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணு,
உபவாசம் இரு,நந்திகேஸ்வரிடம் போய்,
வாய்விட்டு – இப்போ என்கிட்ட சொன்னியே,
அது மாதிரி – சொல்லி,வேண்டிக்கோ. உன்னை
மன்னிக்கும்படி பரமேசுவரனிடம் சிபாரிசு
செய்யும்படி பிரார்த்தனை செய்.

“உன்னால் தப்புப் பண்ணாமல் இருக்க முடியாது.
க்ஷத்ரிய தர்மத்தை அவலம்பிச்சிருக்கே.
ரொம்ப குறைச்சுக்கோ…”

அந்த மிலிட்டரிக்காரர், சிவத்தை நாடிப் போனார்.

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’
வால்மிகியின் இராமன் காஞ்சியிலும் காட்சி
கொடுப்பான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories