“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

1507603_10202994818654217_4035239553088867808_n

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

(மலைவாசிகள் கொடுத்த மகத்தான காணிக்கை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில்,
சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது.
செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச்
சென்றார்கள், பெரியவாள்.

அந்த மலையில்,’அய்யாபுவா’ ‘அன்னாபுவா’ என்ற
இனங்களைச் சேர்ந்த மலைவாசிகள் வாழ்ந்து
வருகிறார்கள்.

மலை ஏறி வந்திருக்கும் மகானுக்கு காணிக்கை
செலுத்த வேண்டுமே? காசு – பணம் ஏது?.

செழுமையான வாழைத்தோட்டங்கள் நிறைந்த மலை.
அவர்கள் உணவும் வாழையை மூலப்பொருளாகக்
கொண்டது தான்.

காய்ந்து போன வாழைக்காய்களின் தோலை
நீக்கிவிட்டு, உட்பகுதியை மாவாகச் செய்வார்கள்.

அந்த வாழைக்காய் மாவை, பெரியவாளுக்கு
சமர்ப்பித்தார்கள் – சங்கோஜத்துடன்.

“இது என்ன மாவு?”

“வாழைக்காய் மாவு…”

“இதை எப்படிச் சாப்பிடறது?”

“இட்லி,தோசை பண்ணலாம்…”

சிறு புன்னகை

” ஓ! வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

 
“ஆமா, சாமி…”
 
பெரியவாள், கள்ளங்கபடமற்ற அந்த மக்களின் ஆனந்த முகங்களைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்பட்டார்கள்.

அன்று முதல், பெரியவாள் பிக்ஷைப் பக்குவத்தில்,
வாழைக்காய் மாவு நீங்காத இடத்தைப் பெற்று விட்டது தானியங்களான உணவை முற்றிலுமாக நிறுத்தி விட்டிருந்த பெரியவாளுக்கு வாழைக்காய் மாவு ரொம்பவும் கைகொடுத்தது.

அய்யாபுவாவும்,அன்னாபுவாவும் நம்மைக் காட்டிலும்
மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆம் அவர்கள் மலைச் சிகரங்களில் அல்லவா வாழ்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories