“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?”

11150966_886065974767790_8191087934717149385_n

“ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?”
 
(பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?)
 
சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்கு
விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில்
நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில்
புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
 
திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் எல்லா
விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை
மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று
நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன.இடையில் புதுப்பெரியவாளும்
யானையிலிருந்து பத்திரமாக இறங்கிவிட்டிருந்தார்கள்.
 
வீதிவிளக்குகள் அணைந்ததும் என் (டி.வி சுவாமிநாதன்)
இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்ததன்
காரணத்தைக் கேட்பதற்காக மின்வாரியத்துடன்
தொடர்பு கொண்டேன். அதற்குள் எல்லாம் சரியாயிற்று
என்று அறிந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து
கொள்ளப் புறப்படும் சமயத்தில்காஞ்சியிலிருந்து
ஒரு மின்னல்வேக டெலிபோன் அழைப்பு.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்
விசாரித்தார்.”ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம்
உண்டாயிற்றா?
 
நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன் நான் வினவினேன்.
 
“அந்த சம்பவம் நடந்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை,
அதற்குள் எப்படி நீங்கள் இதுபற்றி விசாரிக்கிறீர்கள்?”
 
ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக்
கொண்டிருந்தாராம்.
 
“நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான்
மலையாள ராஜ்யத்தில் யாத்திரை செய்த போது
இருந்ததைவிட விமரிசையாக,புது சுவாமிகள்
ஊர்வலத்திற்கு இன்று தடபுடலான ஏற்பாடுகள்…”
 
இவ்விதம் அருளிக்கொண்டே இருந்த பெரியவர்,
திடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?” என்று முன்பின்
சம்பந்தமில்லாமல் கவலையோடு சொன்னார்களாம்.
 
உடனே எர்ணாகுளத்திலிருந்த என்னைக் கூப்பிட்டு,
‘என்ன நடந்தது என்று அறியப் பணித்தார் என்று
கூறினார்.
 
பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories