சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: மும்பை அணியின் டோட்டல் ஃபெயிலியர்

கொல்கொத்தா அணியின் மட்டையாளர் வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கடும் போட்டி..! சதாப்தி, தேஜாஸ் எக்ஸ்ப்ரஸ்களில் கட்டணத் தள்ளுபடி வழங்கும் ரயில்வே!

தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் மற்றும் கடிமன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்க உள்ளது.

நாசாவுக்கு செல்லும் நம்ம மதுரைக்கார பொண்ணு..!

எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் என்றால் மிகவும் விருப்பம். 5-வது படிக்கும்போதே விஞ்ஞானியாக வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு 10-வது படிக்கும் இந்த நேரத்தில் கிடைத்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது.

மயிலாடுதுறை தனி மாவட்டம் கோரி… பிரமாண்ட இருசக்கர வாகன பேரணி!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, பிரமாண்ட இரு சக்கர வாகன பேரணி நடத்தப் பட்டது! இதில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

4 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நீடித்தது.

எங்கள் சொத்துகள் என நிரூபித்துக் காட்டுங்கள்: ப.சிதம்பரம் குடும்பத்தினர் அரசுக்கு சவால்!

ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை: குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி தான் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: முதல்வர் உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: தமிழக முதல்வர் உத்தரவு!

தில்லி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருண் ஜேட்லி பெயர்!

தில்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியமான ஃபெரோ ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆசிபெறச் சென்ற பி.வி.சிந்துவுக்கு இந்த சங்கராசார்யர் என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்தது தங்கம்தான்..! என்று அன்று சங்கராசார்யர் சொன்னது இன்று அப்படியே நடந்தேறியிருக்கிறது என்கிறார்கள்.

அருண் ஜேட்லி வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி ஆறுதல்!

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை தில்லிக்கு திரும்பினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் அருண் ஜேட்லியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து !

முன்னதாக, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது, சிந்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

கருணா., போல் கதை பேசும் திருமா.,! லண்டனில் விடுதலைப் புலிகள் பற்றி விபரீதமாய்ச் சொல்லக் காரணம் என்ன?!

இத்தகைய ட்ராக் ரெக்கார்டுகளை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் திருமாவளவன், லண்டன் சென்று ஈழத் தமிழர்களிடம் விடுதலைப்புலிகள் சொல்லித்தான் காங்கிரஸுடன் நான் கூட்டணி வைத்தேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

SPIRITUAL / TEMPLES