latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
பாகிஸ்தானியர்கள் – ஆபத்தான அச்சுறுத்தல்கள்! இந்தியர்கள் – ஒழுக்கமானவர்கள்: ஒப்பிட்ட துபை அதிகாரி!
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருக்கும் பாகிஸ்தானியர்களின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் அரசாங்க தரவுகளும் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை
வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி பாலியல் தொல்லை.. நையப் புடைத்த பெண்கள்!
விருதுநகரில் ஆட்சியர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி பெண்களை ஆசை வலையில் சிக்க வைக்க முயற்சித்தவரை பெண்கள் நையப் புடைத்தனர்.விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் திருநெல்வேலி...
ஒன்ஸ்மோர் கேட்கச் சொல்லும் மோர்குழம்பு!
பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.
புழல் சிறையில்… அல்உம்மா பன்னா இஸ்மாயில் – எஸ்.பி. மோதல்! பரபரப்பு!
இதனால் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கீழே தள்ளியதாகவும், இதனால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் ஆட்சியரை சந்தித்த கருணாஸால் பரபரப்பு..!
எப்போதும் காரில் தான் கருணாஸ் துப்பாக்கியை வைத்திருப்பார் என்றும் தற்போது வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து தனது பாதுகாப்பிற்காக இடுப்பில் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
நீங்களும் ஐ.நா., மனித உரிமைகள் அவையில் பேச வேண்டுமா..?! இதப் படிங்க..!
ஐ.நா. சபைக்குச் சென்று இது போல் பேச விரும்பினால்... நீங்களும் அப்ளிகேஷன் போடுங்க... அப்ரூவல் வாங்குங்க... அசத்துங்க...
புரோட்டாவை பங்கு பிரிப்பதில் தகராறு; இளைஞர் தற்கொலை..!
புரோட்டா பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.#
ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகிறார்?: கேட்கிறார் எடப்பாடியார்!
ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
என் பட்டத்தை இழந்தேன்; என் ஆடியோ திரிக்கப்பட்டுள்ளது! மீரா மிதுன் புலம்பல்!
மேலும் கூறியதாவது, "கடந்த 3 மாதங்களாகவே இந்த பிரச்சினை நடந்துகொண்டு இருக்கிறது. முதலில் நான் தான் கேரளாவை சேர்ந்த் அஜீத் ரவி மற்றும் ஜோ மைக்கேல் மீது புகார் கொடுத்தேன். அதற்காக என்னை பழிவாங்கவே அவர்கள் என் மீது புகார் அளித்தனர். அஜீத்தின் கூலியாள் தான் ஜோ மைக்கேல்.
முத்தலாக் சொன்ன கணவர்கள்; உ.பி.யில் 216 வழக்குகள் பதிவு!
முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் தலாக் கூறிய தங்கள் கணவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடிக்காதேன்னு சொன்னது குத்தமாய்யா?! கொலையே செஞ்சிட்டான் பொண்டாட்டிய…!
மனைவியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட உதயகுமாரை துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்!