சற்றுமுன்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்கள் அவதி

  புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்....

மோடி பொங்கல் கொண்டாடலாம்; ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என்றும், இந்த வருட பொங்கல் விழாவை மோடி பொங்கல் என்று கொண்டாடலாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் நம்மிடம் பேசிய மத்திய சாலைப்...

மத வன்முறையைத் தூண்டும் கருத்து: வாட்ஸ் அப் அட்மின் மீது வழக்கு

முசாபர்நகர்: மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளைப் பரப்பிய வாட்ஸ் அப் குழு மற்றும் அட்மின் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல பயன்கள்...

ஈரான் தூதரகம் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக சவுதி கூட்டணி அறிவிப்பு

  சவுதி அரேபியா கூட்டணி ஏமனில் ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துஉள்ள தகவல் தொடர்பாக விசாரித்து வருவதாக அறிவித்து உள்ளது. சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர்...

லிபியா போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் குண்டுவெடிப்பு; 65 பேர் பலி

திரிபோலி: வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஜிலிட்டென் நகரில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் லாரியில் நிரப்பப்பட்ட குண்டுகளை வெடிக்கச் செய்ததில், 65 பேர் பலியானதாக அந்நாட்டில் இருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது. ஜிலிட்டென்...

டிரைவர் துாங்கியதால் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10பேர் பலி : 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, பிளாக்கோட்டைபாறையில் தனியார் சொகுசுப் பேருந்து சாலை தடுப்பு தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாயினர். டிரைவர் துாங்கியதே...
- 2026

நெல்லையில் தனியார் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

நெல்லை : நெல்லை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம்...

குறிசொல்பவர் போல் வந்து செல்போன் திருட்டு: 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே குறி சொல்பவர்கள் போல் வந்து செல்போன் திருடிச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே திருவயலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி...

கொள்முதல் விலை உயர்த்தி வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் மறியல்: 108 பேர் கைது

மதுரை:கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரி மதுரையில் மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 108 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே...

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகு விப்பு உழல் மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

  முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு உழல் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி மாற்றப்பட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை வருகிறது . உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை...

நெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி: திருநெல்வேலியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி 21 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளையடித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதித் தெருவைச் சேர்ந்தவர்...

விஐபி தரிசனத்துக்கு போலி அடையாள அட்டை: சபரிமலையில் சென்னை நபர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனத்துக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் போலி அடையாள அட்டை தயாரித்து பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்த சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை...
- 2026

Recent articles