சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: அபார வெற்றி பெற்றது ஆர்சிபி

பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

ரசிகர்களுடன் நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 35-வது திருமண நாளை ஒட்டி போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். இவரது. இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ....

ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாரிவேந்தர்

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 – 2016...

ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்: தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை: ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால்...

வங்கதேசத்துடனான போட்டி: இலங்கை அணி 92 ரன்னில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஏ பிரிவு லீக் சுற்று 18வது போட்டியில், வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி, 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற...

வீர சாவர்க்கருக்கு மோடி மரியாதை

வீர சாவர்க்கரின் புண்ணிய திதி நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.   Tributes to the great Veer Savarkar...

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை “குடிமகன்” என விமர்சிப்பதா?: கருணாநிதி கண்டன அறிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை "குடிமகன்" என்று விமர்சிப்பதா என திமுக தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இன்று அவர்...

ஓயாத ‘லிங்கா’ சர்ச்சை: ராக்லைன் வெங்கடேஷுக்கு எஸ்.ஸ்ரீதர் கண்டனம்

லிங்கா பட சர்ச்சையில் ஓயாத ஒன்றாக, இப்போது ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கண்டனம் தெரிவித்து...

சென்னை விமான நிலையத்தில் விமான டயர் வெடித்தது: பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென விமானத்தில் டயர் வெடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகள் உயிர் தப்பினர். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா...

விறுவிறுப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ...

15 நாளில் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர்: ஜி.கே.வாசன்

கடந்த 15 நாட்களில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக த.மா.கா. விளங்குகிறது என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். சட்டக்...

பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று...

சென்னை தலைமைச் செயலகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்து

சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 'டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு...

SPIRITUAL / TEMPLES