latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது
சென்னை: தன்னை விட்டு திடீரென ஓடிப் போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி, நேற்று காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் திரைப் படக் கவிஞர் தாமரை. இந்நிலையில்,...
குறைவான இலக்குதான்: ஆனாலும் நியூஸாந்து போராடி வெற்றி
உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற - ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த...
151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: வெற்றிப் பாதையில் நியூசிலாந்து
உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 151...
திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்
ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும்...
பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி பாடலாசிரியர் தாமரை தர்ணா
சென்னை: ஓடிப் போன தன் கணவரை சேர்த்து வைக்கக் கோரி கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான தாமரை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்,. இது குறித்து அவர் எழுதியதாக கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு...
தமிழக மீனவர்கள் 66 பேர் கைது விவகாரத்தில் இலங்கையை எச்சரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ...
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் யார் என அடையாளம் தெரியாமல் குழப்பம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சிறைபிடித்தனர். 5 படகுகளில் இருந்த...
தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, லீக் சுற்றின் 19 வது...
ரசிகர்களுடன் நடிகர் ரஜினி காந்த் திடீர் சந்திப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 35-வது திருமண நாளை ஒட்டி போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தார். இவரது. இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ....
ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது: பாரிவேந்தர்
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015 – 2016...
ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்: தமிழிசை சௌந்தர்ராஜன்
சென்னை: ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால்...
வங்கதேசத்துடனான போட்டி: இலங்கை அணி 92 ரன்னில் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஏ பிரிவு லீக் சுற்று 18வது போட்டியில், வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி, 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற...