சற்றுமுன்

தமிழகத்தில் 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டில், 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 297 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக்...

பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்பம் முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார் : மனுஷ்யபுத்திரன்

  திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினையும், மட்டும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை நாங்கள் காறித் துப்ப நினைத்தோம். ஆனால் அதற்கு முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார். பாராட்டதக்கது என திமுக தலைமை...

தில்லியில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி எனத் தெரிந்ததால் ரயில்கள் இயக்கம்

புது தில்லி: தில்லி ரயில் நிலையத்துக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தில்லி-கான்பூர் ரயிலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மும்பை...

நாஞ்சில் சம்பத் பதவிப் பறிப்பு: ஜெயலலிதா அதிரடி

சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்புச்...

ஆடு மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவர் கைது

  சிவகங்கையில் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஆடுமேய்க்க சென்ற 13வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவரை, மகளிர் காவல் நிலையஆய்வாளர் சாந்தி கைது செய்தனர். கடந்த...

ஏ.பி.பரதன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: இந்திய கம்யூனிஸ்ட்...
- 2026

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

புது தில்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், சனிக்கிழமை காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் தில்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்....

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அர்தேந்து பூஷண் (ஏ.பி.)பரதன் (வயது 92 ) தில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று...

பெருந்துறைமுகம் அமைய மத்திய அமைச்சருக்கு துணை நிற்கும் நுகர்வோர் சங்கம்!

         கன்னியாகுமரி மாவட்டத்தில்  குளச்சல் வர்த்தக  பெருந்துறைமுகம் அமைய மாவட்ட மக்கள் அனைவரும் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் துணை நிற்க்க  வேண்டு என்று கன்னியாகுமரி...

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் உங்கள்...

புதிய தலைமுறை பேட்டி எதிரொலி: நாஞ்சில் சம்பத் திடீர் நீக்கம்

சென்னை:புதிய தலைமுறை டிவியில் கொடுத்த பேட்டியின் எதிரொலியாக, நாஞ்சில் சம்பத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. நாஞ்சில் சம்பத் புதிய...

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

  தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!   அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல்...
- 2026

Recent articles