சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி

நாளை லக்னோவில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: ருதுராஜ் அதிரடியில் மீண்டும் பட்டியலில் மேலேறிய சென்னை!

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

பெண் குழந்தைக்கு அப்பாவான தோனி

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி- சாக்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேற்று மாலை, தோனியின் மனைவி சாக்சி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்....

இன்று வானில் முழு நிலவாய் வியாழன் கிரகத்தைக் காணலாம்

சென்னை: இன்று (6.2.2015) சூரியன் - பூமி - குரு கிரகம் நேர்கோட்டில் வருவதால், சூரியனுக்கு எதிர்நிலையில் குரு இருக்கும் பட்சத்தில் பூமியின் நிலவு எப்படி பவுர்னமி அன்று தோன்றுகிறதோ...

உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிவசத்தில் அழுதது ஏன்?: தோனி விளக்கம்

புதுதில்லி: ‘‘கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற ஆனந்தத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதோம்,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார். கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில்...

கிரிக்கெட் லீக் நிறைய தேவை: வெங்சர்க்கர்

கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் லீக் போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கூறியுள்ளார்....

ஆஸ்திரேலிய ஓபன்: ஜொகோவிச் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், நோவோக் ஜொகோவிச், ஆண்டி முரேயை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் தனது ஐந்தாவது பட்டத்தைப் பெற்றார்.   #AustralianOpen :#NovakDjokovic beats...

ரயில்வேயில் முதலீடு செய்ய அமைச்சர் அழைப்பு

ரயில்வே துறையில் மிகப் பெரும் அளவில் முதலீடு செய்யவும், ரயில்வே திட்டங்கள் விரிவாக்கம் செய்யப் படவும் ரயில்வே அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.   'India's Railway minister calls for...

பேஸ்புக்கில் ’போர்ன்’ தூண்டில்: சிக்கிய 1,10,000 கணக்குகளில் ’மால்வேர்’ மூலம் தகவல் திருட்டு

இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போர்னோக்ராபி எனப்படும் செக்ஸ் தொடர்பான தகவல் அளித்து அதன் மூலம் மால்வேர் பரப்பியதில், 1,10,000 பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் கடந்த இரு...

சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணை: பாதல்

1984ம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பிரகாஷ் சிங் பாதல்...

விமான எரிபொருள் விலை குறைப்பு

புது தில்லி: விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலையில் 11.3% குறைக்கப்பட்டுள்ளது. இது, டீசல் விலையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்  தக்கது .

தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி

சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை...

பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது: ராமதாஸ்

பன்னாட்டு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை… தொடர்வண்டித் துறை வருவாயை பெருக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை அத்துறைக்கான...

இணையத்தில் தொழிற் பயிற்சிக்கு அழைப்புக் கடிதம்

சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது....

SPIRITUAL / TEMPLES