கனவின் விளைவு: பெண் ஒன்று கண்டேன்..!

dream-1
dream-1

காதலியுடன் சுற்றுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனிமையான அனுபவம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களுடைய காதலியுடன் சண்டை போடுவது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எவ்வகையிலாவது முறிந்து போக போகிறது என்பதை குறிக்கிறது.

காதலியுடன் சுற்றுவது போல் கனவு கண்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாய் குடி கொண்டிருக்கும் முக்கிய ஆசை ஒன்று விரைவில் நிறைவேற போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களுடைய உள்ளத்தில் காதல் உணர்வு அதிகமாய் எழுவது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு விரைவில் உயரப்போகிறது என்பதை குறிக்கும்.

அழகிய பதுமை மங்கள பொருளுடன் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதை குறிக்கிறது.

அழகிய பெண்ணை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நீளமாக தொங்கும் கருமையான கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.

பெண், தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை குறிக்கும்.

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு நீங்கி ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதை குறிக்கும்.

நடனம் ஆடும் ஒரு பெண்ணை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதை குறிக்கிறது

ஒரு அழகான கன்னி பெண் கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதியதாய் ஒரு மகிழ்ச்சி ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்

ஒரு வயதான பெண்மணியை கனவில் கண்டால் தனவரவு உண்டாகும் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories