மகாத்மா மோடி! புகழாரம் சூட்டிய பஜன் உபந்யாசகர் விட்டல்தாஸ்!

vittaldas - 2026

பிரபல ஹரிகதா விற்பன்னரும், பஜனை சம்பிரதாயத்தில் கொடிகட்டிப் பறப்பவரும் உபன்யாசகருமான விட்டல்தாஸ்ம் தம்முடைய உபன்யாசத்தின் இடையே பிரதமர் மோதியை மகாத்மா மோதி என்று குறிப்பிட்டு அவருக்கு புகழாரம் சூட்டினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமது தொகுதியான வாராணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்து புதிய முறையில் நிர்மாணம் செய்துள்ளார். காசி பெருவழிப்பாதை என்று கங்கை கரையில் புனித நீராடிவிட்டு அங்கிருந்து கங்கை நீர் எடுத்துச் சென்று காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அவ்வாறே அவர் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதருக்கு மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லி அபிஷேகம் செய்தார் இந்த நிகழ்வு ஆன்மிகவாதிகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நூற்றாண்டு கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக பலரும் மெய் சிலிர்ப்புடன் இதனை தெரிவித்து வருகிறார்கள்

அவ்வகையில் பஜனை சம்பிரதாயத்தில் பிரபலமான விட்டல் தாஸ் தமது பஜனை உபன்யாசத்தின் இடையே பிரதமர் மோதியை மகாத்மா மோதி என்று குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் குஜராத்தின் மகாத்மா காந்திக்கு பிறகு மகாத்மா மோதி தான் என்று குறிப்பிடுகிறார் மேலும் இந்த நாட்டின் பெரியோர்கள் பலரது புண்ணிய பலனை பிரதமர் மோடி ஆக நாம் பார்க்கிறோம் என்று குறிப்பிடுகிறார். நாட்டில் இதுவரை இல்லாத வகையில் இதுவரை எந்த பிரதமரும் செய்யாத செயலை அவர் செய்திருப்பது நாம் செய்த புண்ணியம் என்றும் குறிப்பிடுகிறார். அவரது வீடியோவை பலரும் சமூக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories