செல் நம்பர் 10 இலக்கமாக இருக்க காரணம்..!

mobile 2 - 2026

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர்.
செல்போன் என்பது நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது

இந்தியாவில் மொபைல் எண்கள் 10 இலக்கங்களை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் மொபைல் எண்கள் ஏன் 10 இலக்கங்களை கொண்டுள்ளன ?

அது ஏன் 11 அல்லது 13 இலக்கங்களில் இருக்கக்கூடாது? இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்ணாக இருப்பதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்..

2003 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 9 இலக்க மொபைல் எண்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்த எண் 10 ஆக மாறியுள்ளது. இதனால் இந்தியா, மொபைல் எண்கள் 10 இலக்கங்கள் கொண்ட நாடாக உள்ளது.

‘தேசிய எண்ணிடல் திட்டத்தின் அடிப்படையில் தான் மொபைல் எண் உருவாக்கப்படுகிறது.. மொபைல் எண் ஒற்றை இலக்கத்தில் இருந்தால், 0 முதல் 9 வரை 10 வெவ்வேறு எண்களை மட்டுமே உருவாக்க முடியும்..

அதன் பிறகு மொத்தம் 10 எண்கள் மட்டுமே உருவாக்கப்படும்.. இதனால் 10 பேர் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். மறுபுறம், 2 இலக்க மொபைல் எண் இருந்தாலும், 0 முதல் 99 வரை 100 எண்களை மட்டுமே உருவாக்க முடியும், மேலும் 100 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே நாட்டில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம். நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1 அல்லது 2 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். 9 இலக்க மொபைல் எண் இருந்தால், ஒரு வரம்பு வரை மட்டுமே எண்களை உருவாக்க முடியும்.

அதேசமயம், 10 இலக்கங்கள் கொண்ட சுமார் 1000 கோடி வெவ்வேறு மொபைல் எண்களை உருவாக்க முடியும். அதன் பிறகு 130 கோடி மக்களுக்கு வெவ்வேறு எண்களை விநியோகிப்பது எளிதாக இருக்கும். இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு இதுவே காரணம்.

இருப்பினும், எல்லா சாதாரண விஷயங்களைப் போலவே, 10 இலக்க மொபைல் எண்ணுக்கு விதிவிலக்குகள் உள்ளன.. சீனாவில் அதன் நாட்டுக் குறியீட்டைத் தவிர்த்து (+86) 11 இலக்க தொலைபேசி எண் உள்ளது..

மேலும் அமெரிக்கா ஏற்கனவே தனக்கென ‘+1’ என்ற நாட்டுக் குறியீட்டை ஒதுக்கியிருந்தாலும், எல்லா எண்களும் சீனாவில் 1 இல் தொடங்குகின்றன. இதே போல் இங்கிலாந்திலும் 11 இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories