செல் நம்பர் 10 இலக்கமாக இருக்க காரணம்..!

mobile 2 - 2026

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர்.
செல்போன் என்பது நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது

இந்தியாவில் மொபைல் எண்கள் 10 இலக்கங்களை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் மொபைல் எண்கள் ஏன் 10 இலக்கங்களை கொண்டுள்ளன ?

அது ஏன் 11 அல்லது 13 இலக்கங்களில் இருக்கக்கூடாது? இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்ணாக இருப்பதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்..

2003 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 9 இலக்க மொபைல் எண்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்த எண் 10 ஆக மாறியுள்ளது. இதனால் இந்தியா, மொபைல் எண்கள் 10 இலக்கங்கள் கொண்ட நாடாக உள்ளது.

‘தேசிய எண்ணிடல் திட்டத்தின் அடிப்படையில் தான் மொபைல் எண் உருவாக்கப்படுகிறது.. மொபைல் எண் ஒற்றை இலக்கத்தில் இருந்தால், 0 முதல் 9 வரை 10 வெவ்வேறு எண்களை மட்டுமே உருவாக்க முடியும்..

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதன் பிறகு மொத்தம் 10 எண்கள் மட்டுமே உருவாக்கப்படும்.. இதனால் 10 பேர் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். மறுபுறம், 2 இலக்க மொபைல் எண் இருந்தாலும், 0 முதல் 99 வரை 100 எண்களை மட்டுமே உருவாக்க முடியும், மேலும் 100 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே நாட்டில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம். நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1 அல்லது 2 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். 9 இலக்க மொபைல் எண் இருந்தால், ஒரு வரம்பு வரை மட்டுமே எண்களை உருவாக்க முடியும்.

அதேசமயம், 10 இலக்கங்கள் கொண்ட சுமார் 1000 கோடி வெவ்வேறு மொபைல் எண்களை உருவாக்க முடியும். அதன் பிறகு 130 கோடி மக்களுக்கு வெவ்வேறு எண்களை விநியோகிப்பது எளிதாக இருக்கும். இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு இதுவே காரணம்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இருப்பினும், எல்லா சாதாரண விஷயங்களைப் போலவே, 10 இலக்க மொபைல் எண்ணுக்கு விதிவிலக்குகள் உள்ளன.. சீனாவில் அதன் நாட்டுக் குறியீட்டைத் தவிர்த்து (+86) 11 இலக்க தொலைபேசி எண் உள்ளது..

மேலும் அமெரிக்கா ஏற்கனவே தனக்கென ‘+1’ என்ற நாட்டுக் குறியீட்டை ஒதுக்கியிருந்தாலும், எல்லா எண்களும் சீனாவில் 1 இல் தொடங்குகின்றன. இதே போல் இங்கிலாந்திலும் 11 இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories