Truecaller இல் உள்ள இந்த அம்சம்..!

true caller - 2026

நம்மில் பெரும்பாலானோரின் போன்களில் ட்ரூகாலர் ஆப் உள்ளது. தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும், அந்த நபரின் பெயரை ட்ரூ காலர் செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இது மொபைல்போன் பயன்படுத்தும் பலருக்கும் உதவியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் அழைப்புகள் வருவதை அல்லது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி-எண்களை முன்கூட்டியே தெரியப்படுத்திவிடும்.

நெட்வொர்க் மெசேஜ் வருவதற்கு முன்பே எப்படி ட்ரூ காலர் ஐடியில் மெசேஜ் வருகிறது என யோசித்து அந்த செயலியை டெலிட் செய்தவர்களும் உள்ளனர். அப்படியான சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால், இதற்கான காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால், செல்லுலார் நெட்வொர்க்கின் வேகத்திற்கும் இணைய நெட்வொர்க்கின் அதிர்வெண்ணிற்கும் உள்ள வித்தியாசமாகும்.

டெலிகாம் நிறுவனங்களின் ஒவ்வொரு நெட்வொர்க்கும் ஒரு நிலையான அலைவரிசையில் இயங்குகிறது. இந்த நிறுவனங்கள் அழைப்புகளைச் செய்ய 450 முதல் 2700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன.

அதே பயன்பாடுகள் இணைய அதிர்வெண்களில் வேலை செய்கின்றன, இந்த அதிர்வெண் சுமார் 2 GHz ஆகும். இணையத்தின் வேகம் அழைப்பை விட பல மடங்கு வேகமானது.

இதனால், வேகமான அதிர்வெண் காரணமாக பயன்பாடு ஒடிபி உள்ளிட்ட தகவல்களை உங்கள் அதிகாரப்பூர்வ நெட்வொர்க் மெசேஜ் கொடுப்பதற்கு முன்பாகவே ட்ரூ காலர் ஐடியில் வந்துவிடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories