மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொதுவெளி நிகழ்ச்சி இதுதான்..!

modi with his mother - 2026

மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொது வெளி விழா இதுதான். இந்த விழாவிலும் அவர் ஏன் கலந்து கொண்டார் தெரியுமா?!

குஜராத் முதல்வர் பாரதப் பிரதமர் என்று இந்திய அரசியலில் பல உச்சங்களை மோடி கடந்த போதும் அதற்கான எந்த விழாவிலும் அவருடைய குடும்பத்தினர் பங்கு பெற்றது கிடையாது. எந்த விழாவிலும் மோடி அவர்களின் தாயாரே பங்கு பெற்றது கிடையாது.

ஆனால், மோடியின் தாயார் மோடியிடம் விரும்பி வேண்டி ஒரே ஒரு விழாவில் பங்கு பெற வந்து இருந்தார். 1992ல் குடியரசு தினத்தின் பொழுது காஷ்மீர் பயங்கரவாதிகளின் சவாலை ஏற்று ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சாதனை படைத்து விட்டு குஜராத் திரும்பிய மோடியை வரவேற்று அகமதாபாத்தில் அவருக்கு வெற்றி திலகம் இட்ட மக்களில் அவரும் ஒருவராக கலந்துக் கொண்டு மோடியின் நெற்றியில் திலகம் இட்டு மோடியை ஆசிர்வாதம் செய்து இருந்தார்.

1992ல் காஷ்மீர் பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கு விடுத்த சவால் என்ன தெரியுமா?

ஒரு தாய்க்கு பிறந்த உண்மையான ஆண்மகன் யாராவது இந்தியாவில் இருந்தால் அவர்கள் காஷ்மீர் வந்து ஸ்ரீநகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி விட்டு உயிருடன் திரும்ப முடியுமா? என்று பார்ப்போம் என சவால் விட்டு இருந்தார்கள்.

அந்த சவாலை ஏற்று தன்னுடைய மகன் நரேந்திர மோடியை காஷ்மீருக்கு அனுப்பி ஸ்ரீநகரில் லால்பார்க்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்தார் ஹீரா பென். அப்படி லால்பார்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு வந்த தன் மகனை வரவேற்று ஆசிர்வாதிக்க பொது வெளியில் நடைபெற்ற கட்டத்தில் கலந்து கொண்டார் ஹீரா பென்.

காஷ்மீரில் இருந்த கோழைகள் துப்பாக்கி முனையில் இங்கு வந்து, யாராவது ஒரு தாய்க்குப் பிறந்த ஆண்மகன் இந்தியாவின் தேசியக்கொடியை இங்கே ஏற்ற முடியுமா? என்று சவால் விட்டதும், அந்த சவாலை ஏற்று தன் மகன் அங்கே சென்று அதனை நிறைவேற்றியதைக் கொண்டாட ஒரு
இந்திய வீரத்தாயின் அடையாளமாக வெளி உலகில் கலந்து கொண்டாரே தவிர மோடியின் பாசத்தாயாக அல்ல.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories