மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொதுவெளி நிகழ்ச்சி இதுதான்..!

modi with his mother - 2026

மோடியின் தாயார் கலந்து கொண்ட ஒரே ஒரு பொது வெளி விழா இதுதான். இந்த விழாவிலும் அவர் ஏன் கலந்து கொண்டார் தெரியுமா?!

குஜராத் முதல்வர் பாரதப் பிரதமர் என்று இந்திய அரசியலில் பல உச்சங்களை மோடி கடந்த போதும் அதற்கான எந்த விழாவிலும் அவருடைய குடும்பத்தினர் பங்கு பெற்றது கிடையாது. எந்த விழாவிலும் மோடி அவர்களின் தாயாரே பங்கு பெற்றது கிடையாது.

ஆனால், மோடியின் தாயார் மோடியிடம் விரும்பி வேண்டி ஒரே ஒரு விழாவில் பங்கு பெற வந்து இருந்தார். 1992ல் குடியரசு தினத்தின் பொழுது காஷ்மீர் பயங்கரவாதிகளின் சவாலை ஏற்று ஸ்ரீநகரில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சாதனை படைத்து விட்டு குஜராத் திரும்பிய மோடியை வரவேற்று அகமதாபாத்தில் அவருக்கு வெற்றி திலகம் இட்ட மக்களில் அவரும் ஒருவராக கலந்துக் கொண்டு மோடியின் நெற்றியில் திலகம் இட்டு மோடியை ஆசிர்வாதம் செய்து இருந்தார்.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

1992ல் காஷ்மீர் பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கு விடுத்த சவால் என்ன தெரியுமா?

ஒரு தாய்க்கு பிறந்த உண்மையான ஆண்மகன் யாராவது இந்தியாவில் இருந்தால் அவர்கள் காஷ்மீர் வந்து ஸ்ரீநகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி விட்டு உயிருடன் திரும்ப முடியுமா? என்று பார்ப்போம் என சவால் விட்டு இருந்தார்கள்.

அந்த சவாலை ஏற்று தன்னுடைய மகன் நரேந்திர மோடியை காஷ்மீருக்கு அனுப்பி ஸ்ரீநகரில் லால்பார்க்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்தார் ஹீரா பென். அப்படி லால்பார்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டு வந்த தன் மகனை வரவேற்று ஆசிர்வாதிக்க பொது வெளியில் நடைபெற்ற கட்டத்தில் கலந்து கொண்டார் ஹீரா பென்.

காஷ்மீரில் இருந்த கோழைகள் துப்பாக்கி முனையில் இங்கு வந்து, யாராவது ஒரு தாய்க்குப் பிறந்த ஆண்மகன் இந்தியாவின் தேசியக்கொடியை இங்கே ஏற்ற முடியுமா? என்று சவால் விட்டதும், அந்த சவாலை ஏற்று தன் மகன் அங்கே சென்று அதனை நிறைவேற்றியதைக் கொண்டாட ஒரு
இந்திய வீரத்தாயின் அடையாளமாக வெளி உலகில் கலந்து கொண்டாரே தவிர மோடியின் பாசத்தாயாக அல்ல.!

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories