December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம்: சில சிந்தனைகள்!

england harry megan marriage - 2025

பிரிட்டன் இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயுடைய திருமணம் லண்டன் அருகேயுள்ள விண்ட்சர் மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் நேரில் வரவில்லை. ஏனோ தெரியவில்லை.

இந்தியாவிலிருந்து பாஜகவிற்கு அபிமானமான தாமரைப்பூ அடையாளமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். காமன்வெல்த் நாடுகள் பூக்களை மையமாக வைத்து ஆடை அலங்காரங்கள் இந்த திருமணத்தில் நடந்துள்ளன.

மார்க்லே கருப்பினத்தை சார்ந்த பெண்மணி. ஹாரியை விட மூத்தவர். கருப்பின பாதிரியார் கரி (Curry) அருமையாக மார்டின் லூதர்கிங்கை மேற்கோள் காட்டி தேவாலயத்தில் பேசினார். பழைய ரோல்ஸ் ராயல்ஸ் கார்களின் பவனி இந்த திருமணத்தில் இடம்பெற்றது. 15 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இந்த திருமணம் நடந்தது.

அதன்பின் விண்ட்சர் மாளிகையில் குறிப்பிட்ட 1000 பேருக்கு மட்டும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. பிரிட்டன் பிரதமர் அரச குடும்பத்தின் திருமணத்தில் பங்கேற்பது வாடிக்கை. ஏனோ பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வெறும் வாழ்த்துக்களை மட்டும் சொல்லிவிட்டு லண்டனில் தன் இல்லத்திலேயே இருந்துவிட்டார்.

இவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்பட்ட பின்பும் முடியாட்சியை (Monarchy) பெருமையாக ஏற்றுக் கொண்டுள்ள பிரிட்டன் மக்கள் இந்த திருமண விழாவில் ஊர்த்திருவிழா போல கூடி மகிழ்ந்தனர்.

தெரேசா மே போல தமிழகத்தின் பாரம்பரியமான புடவை ரவிக்கையோடு புகைப்படத்திற்கு காட்சித் தந்துள்ளார் மார்க்லே. அந்த ஒரு காரணத்திற்காக கருப்பின பெண்மணியும் நடிகையுமான மார்க்லேவை பாராட்டலாம்.

#பிரிட்டிஷ்அரசகுடும்பத்_திருமணம் #ஹாரிமார்க்லேதிருமணம் #royalwedding #HarrandMeghan

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories