முத்தமிழ் வித்தவர் கலைஞரின் கைவண்ணத்தில் நவீன பராசக்தி!

parasakthi - 2026

கிறிஸ்தவ மதத்திலே குழப்பம் விளைவித்தேனாம்? –
சர்ச்சுகளைப் சபித்தேனாம் –
பாதிரியார்களை பழித்தேனாம் –
கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேனாம் –

– இப்படியெல்லாம், குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான் – ஆம், கிறிஸ்துவ மதத்திலே குழப்பம் விளைவித்தேன் – மதங்கள் கூடாது என்பதற்காக அல்ல –
மதம் மாற்றும் பக்கிகளின் துண்டுச் சீட்டு ரோதனை கூடாது என்பதற்காக !

ஆம், சர்ச்சுகளைச் சபித்தேன் – சர்ச்சுகள் கூடாது என்பதற்காக அல்ல – சர்ச்சுகள் நவீன யுகத்தின் லாட்ஜ்சுகள் ஆகி விடக் கூடாது என்பதற்காக –

பாதிரிகளைப் பழித்தேன் –
அவர்கள் பாதிரிகள் என்பதற்காக அல்ல –
நிஜமாகவே ஃபாதர் ஆக தினம், தினம் முயல்கிறார்கள் என்பதற்காக –

கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேன் –
அவர்கள் கண்ணியம் மறந்து காமுக பாதிரிகளுக்குத் துணை போனார்கள் என்பதற்காக –

உனக்கேன் இவ்வளவு அக்கறை ,உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் –

நான் ந.முத்துராமலிங்கம் – அந்த அப்பழுக்கற்ற தேசியவாதியின் பெயரை வைத்துக் கொண்டு நான் கேட்கக் கூடாதா?-

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல –

நமது நாட்டில் தான் – பிழைக்கவந்த, கொள்ளையடிக்க வந்த கூட்டத்தையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கூத்தாடிகளைக் காண்கிறேன் –

நாய்களுக்கு எழும்புத் துண்டுகளை வீசுவது போல; ரொட்டித் துண்டுகளைக் காண்பித்து மதம் மாற்றியவனையெல்லாம் –
தூய்மையான பாதிரியாராக சித்தரித்த சினிமாக்களைக் காண்கிறேன் –

அறநெறியாம் திருக்குறளை கிறிஸ்துவ நூல் என்று பிதற்றும் திருடர்களைக் காண்கிறேன் – வெட்கமே இல்லாமல் விஷ்னு சகஷ்கரநாமத்தை –
ஏசு சகஸ்கரநாமம் என்று பெயர் மாற்றி சர்ச்சுகளில் பாடி மகிழும் கேவலத்தைக் காண்கிறேன் –

ஐந்து முறை ஆண்ட இந்துக் கடவுள்களை மட்டும் இல்லை என்று கூறும் ஒரு கட்சியின் ஆஸ்தான பாதிரி – பிங்க் பாவாடை அணிந்துவந்து இந்த நாட்டை கிறிஸ்துவ நாடென்று அறிவிக்கும் கொடுமையைக் காண்கிறேன் –

போராடுகிறேன் என்ற போர்வையில் பனிமயமாதா ஆலயத்திலிருந்து கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு 13 பேர் சாவுக்குக் காரணமான பாதிரிகளைக் காண்கின்றேன் –

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அத்தனைக்கும் மேலே – இந்த பாதிரிகளின் காம வலையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் எண்ணற்ற குழந்தைகளின், குடும்பப் பெண்களின் கதைகளை பாலிமர் TV மற்றும் தினமலரில் மட்டும் அனுதினமும் காண்கிறேன் –

இதோ இன்று கேரளத்தில் இந்தப் பாதிரிகளால் கண்டமாக்கப்பட்டு கதிகலங்கி நிற்கிறாளே இந்தப் பெண் அவள் பெயர் தேவையில்லை – அவள், செய்த குற்றம் என்ன?-

பாவம், தளபதி ஸ்ரீவித்யா போல அறியாத வயதில் செய்த சின்னஞ் சிறு தவறுக்காக மனம் வருந்தி – பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்கப் போனாள். _

ஆனால், அந்தப் பாதிரியார் அவள் பாவத்தை மன்னிக்க விலையாகக் கேட்டது –
அந்த அபலையின் கடைக்கண் பார்வையை – அத்தோடு விட்டானா அந்தப் பாதிரி?-
தனது தோஸ்த் பாதிரிக் கெல்லாம் போன் போட்டு, போன் போட்டு –
கடைசியில் பங்குத் தந்தைகள் எல்லாம் பங்கு போட்டுக் கொண்டார்கள் அந்தத் தங்கையை –

போதாக்குறைக்கு இவன்கள் சாப்பிட்ட பில்களுக்கெல்லாம் அவள் அப்பாவிக் கணவனின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை வேறு உறுவியிருக்கிறார்கள் –

இவர்களின், லீலைகளை அறிந்து கொண்ட அந்தக் கணவன் ஓடினான், ஓடினான் மீடியாக்களைத் தேடி ஓடினான், போலீசைத் தேடி ஓடினான். –
பிஷப்புகளைத் தேடி ஓடினான் – யாராவது அவனது ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்
– வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும் –

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

செய்தார்களா? இந்த மதசார்பற்ற மீடியாக்கள் –
வழக்கு பதிவு செய்தார்களா இந்தக் காவல்துறை –

அதனால்தான் நான் எழுதினேன் –

இன்று, அந்தப் பாதிரிகளின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை –

இன்னும் இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் கைது செய்து தண்டிக்கும் வரை எழுதுவேன் –

மதமாற்றம் தேசிய அபாயம் – என்பதை நடுநிலை இந்துக்கள் உணரும் வரை எழுதுவேன்

– தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் –

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories