காலா படத்தால் நட்டமா? என்ன சொல்கிறார் தனுஷ்?

kaala rajini1 - 2026

நடிகர் ரஜினி காந்த் நடித்து, பா.ரஞ்சித்தின் படமான காலா வெளிவந்து பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். ரஜினியின் வழக்கமான படமாக இந்தப் படம் அமையாமல், இயக்குனர் பா.ரஞ்சித் சொல்ல வந்த சாதீயக் கருத்துகளுடன் அமைந்திருந்தது. தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட் சம்பவம் நடைபெற, அது குறித்து ரஜினி கருத்து கூற, இதனால் காலா படம் சரியாகப் போகவில்லை என்ற ஒரு பேச்சு எழுந்தது.

மேலும், பாஜக., மத்திய அரசின் திட்டங்கள், இந்து மதக் கருத்துகள் ஆகியவை குறித்தும் தவறான பிரசாரங்களை காலா படத்தில் பா.ரஞ்சித் வைத்திருந்ததாகவும், அதனால் பாஜக., எதிர்ப்பு கிளப்பி, அந்த அரசியலால் படத்தை ஓட்ட வைத்துவிடலாம் என்று பேசப் பட்டதாகவும் செய்திகள் உலாவின. ஆனால், பாஜக., இந்தப் படத்தை கண்டுகொள்ளவில்லை. மௌனமாக காலா குறித்து பேசுவதையே தவிர்த்தனர்.

இந்நிலையில், இப்படம் சரியாக போகவில்லை என்றும் காலா படம் பலத்தை நஷ்டத்தை தந்திருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ரூ.40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் சிலருக்கு நஷ்டத்தை சரிக்கட்ட தனுஷ் முன்வந்திருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், காலா படம் லாபத்தைத் தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் டுவிட்டர் பதிவில், “காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக நெகடிவ்வாக வரும் செய்திகள் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்திற்கு இப்படியொரு வாய்ப்பை தந்த ரஜினிக்கு நன்றி. படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி” என கூறப்பட்டிருக்கிறது.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories