திருவண்ணாமலை கோயிலில் சுவாமி அம்பாள், துர்க்கை கிரிவலம்!

Published:

thiruvannamalai girivalam - 2026

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன.

thiruvannamalai girivalam4 horz - 2026

இந்நிலையில், நவ.25 ஞாயிற்றுக் கிழமை இன்று காலை உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதட்சிணம் வரும் வைபவம் நடைபெற்றது. உடன் எல்லை காவல் தெய்வமான துர்கை அம்மனும் இந்த கிரிவல பிரதட்சிண வைபவத்தில் எழுந்தருளினார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img