பாரதீய கலாசார இலக்கியங்களின் வழியே மேலாண்மை: இரு நூல்கள்!

book management jaganathan
book management jaganathan

~ டி.எஸ். வெங்கடேசன்

ராமாயணம், மகாபாராதம், பகவத் கீதா , பஞ்சதந்திர கதைகள் போன்றவை எப்படி இன்றைய காப்பரேட் நிறுவன பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது என்பதை விளக்கும் புதிய புத்தகம்தான் கிராண்ட்மா இன்தி போர்டு ரூம் (நிறுவன விவாத அறையில் பாட்டி).

நூலாசிரியர் தி ஜெகன்னாதன் கம்யூட்டர் பொறியாளர். இரு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் கடந்தாண்டு மேனேஜ்மெண்ட் இம்மொமோரியல் – லேர்னிங் பிரெம் லிட்ரெட்ச்சர்( மேலாண் நிர்வாகம் அழிவற்றது – இலக்கியங்கள் தரும் பாடங்கள்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது குறித்து நமது செய்தியாளரிடம் அவர் கூறுகையில், எனது முதல் புத்தகம் கடந்தாண்டு வெளிபிடப்பட்டது. நான் சிறுவயது முதல் இதிகாசங்கள்,பகவத் கீதா போன்றவற்றை படிக்க தொடங்கினேன். நண்பர்கள், சக பணியாளர்களுடன் பேசும் போது மேற்கோள் காட்டுவேன்.

அதை தவிர வாரம் மண்டே மியூசிங் என்ற தலைப்பில் நண்பர்கள், ஊழியர்கள், இத்துறையினருடன் சமுக வலை தளங்கள் மூலம் 25 வாரங்கள் வரை பகிர்ந்து வந்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை புத்தகமாக கொண்டுவரவேண்டும் என அவர்கள் விரும்பினர். இப்படிதான் முதல் புத்தகம் வெளிவந்தது” என்கிறார்.

book grandmain board room
book grandmain board room

“இரண்டாவது புத்தகத்தை சம்பத் குமாருடன் இணைந்து எழுதியுள்ளேன். இது கடந்த வாரம் வெளியானது. எமர்ஜ்புரோ என்ற நிறுவன சந்திக்கும் பிரச்னைகளுக்கு ராமாயண, மகாபாரத, பகவத் கீதா, பஞ்சதந்திர கதைகளில் இருந்து தீர்வுகளை பாடமாக கொண்டு மீண்டு வருவதுதான் கதை சுருக்கம்.

இந்த புத்தகம் நிர்வாக மேலாண்மை இயல் மாணவர்களுக்கு, உயரதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”என்கிறார் ஜெகன். கதைகளம் ஊழியர்களின் கெட்- டூகெதருடன் ( ஊழியர்கள் சந்திப்புடன்) தொடங்குகிறது. விறுவிறுப்பாக கதை செல்வது படிப்போரை கவரும்.

இந்த இரு புத்தகங்களும் பிளிப்கார்ட், அமோசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள், நோஷன் பிரஸ் ஆன்லைன் ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கும். https://www.amazon.in/Grandma-Board-Room-Jaganathan-T/dp/1638327777 மற்றும் https://notionpress.com/read/grandma-in-the-board-room.

316 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.349 ஆகும். 25 சதவீத அறிமுக சலுகையும் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories