December 5, 2025, 3:49 PM
27.9 C
Chennai

கட்டுரைகள்

ஸ்ரீராமன் என்ற ரட்சகன்

ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர்

முத்தமிழ் அரசி!

சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், தன் சொல்லாற்றலில் தன்னுடைய இனிய அனுபவங்களையும் அழகாய் கோர்த்து ஒரு சொல்மாலையையே தொடுத்து விட்டார்.
spot_img

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்!

மந்திரம், மாயை, அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாவற்றையும் பார்த்து, “ராமாயணமும் மகாபரதமும் உண்மையில் நடந்த கதைகள் தானா?” என்று சந்தேகம் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயல்பே.

சம்ஸ்கிருத ந்யாயமும் விளக்கமும்- 54: கோமுக வ்யாக்ர ந்யாய:(2)

அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், இலக்கியம், விவசாயம் என்று ஒன்றல்ல எல்லா துறைகளிலும் நம் தேசத்தை ஏதோ விதத்தில் சீரழிக்கும் அமைப்புகள் நாய்க்குடைகள் - காளான்கள் போல தோன்றி வருகின்றன.

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

தமிழாளுநர் – தமிழக ஆளுநர்!

தேனி சித்பவானந்தர் ஆசிரமத்துக்கு தமிழாகரர் சாமி. தியாகராசன் விருது, ஆளுநர் பொற்கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புளிய மரத்தில் பேய்கள் தாண்டவம் ஆடுமா?

புளிய மரத்தில் பேய்கள் வாசம் செய்தால் அந்தப் புளியினை நாம் பிரசாதத்தில் சேர்த்துக் கொள்வோமா? எனவே பேய் என்பது நமது மனதில் எழுகிற ஒரு அச்ச உணர்வு தான்!