பரமபதித்த ‘வைணவச் சுடர்’ தெ.ஞானசுந்தரம்!
தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஞாயிற்றுக் கிழமை நேற்று காலமானார். அவரது மறைவு பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்...எங்களது தகப்பனார் தெ.ஞா என அன்புடன் அழைக்கப்படும் 'முனைவர் தெ.ஞானசுந்தரம்' அவர்கள் நேற்று மாலை...
வாசிப்போர் நாடிடும் புத்தகக் கண்காட்சி!
புத்தகம் வாசிப்பை தன் அன்றாட நிகழ்வுகளில் கட்டாயமாக கொண்டுள்ள என் தந்தையுடன் நான் சென்னை புத்தகக் கண்காட்சி - 2026 காணச் சென்றேன்.
மராட்டி பத்திரிகையாளர் தினம்
மஹாராஷ்டிர மாநிலத்தில் 'தர்பண்' என்னும் நாளிதழை வெளியிட்ட பால்சாஸ்திரி ஜாம்பேகர் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 6-ஆம் தேதியை மராட்டி பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு
இலக்கியச் சாரலின் புத்தாண்டு - பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான 'சாரல்' - ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 - 2001)
வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?
"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."
திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் – திருப்பரங்குன்றம்; ஜெயிக்கப் போவது யாரு?
முந்தாநாள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். அரசியல் சீன் போட்டுக் கொண்டிருந்தவர், சினிமா சீனிலேயே சிக்கிக் கொண்டார். தமிழகமே சினிமாவில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதால்,...
பாரதி திருவாசகம்
பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு. திருவாசகம் என்றதுமே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் சட்டென்று நினைவுக்கு வரும். அதேநேரத்தில், திருவாசகம்...
சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!
எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.


