இலக்கியம்

தொலைநோக்கின்றி தொலைக்கலாமா வாழ்க்கையை ? சிந்திப்பார்களா பெற்றோர்கள் ? – மேலை-பழநியப்பன் – கரூர்

”ஆயிரம் காலத்துப்பயிர்”, இருமனம் ஒருமித்து காணும் திருமணம் ! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது, திருமணங்களில் இசை பிடிமானம் உண்டு, கோயில் மாலை உண்டு, ஜாதகப்பரிவர்த்தனை உண்டு, மந்திரங்கள் ஓத ஐயர் உண்டு, யாகமும்...

பாட்டு பட்ட பாடு

பாட்டு பட்ட பாடு கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில மேய்க்கனும்... இது பழமொழி... பாட்டு பாடி பழகனும்னா அரசாங்க போட்டில கலந்து பாடனுங்கறது புதுமொழி.... நம்ம கதையோட நாயகன் கண்ணனோட...

எய்தவன் – கதை சுஜாதா

எய்தவன்..... பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை...

மனிதாபிமானத்தை தேடி – ஹேமோ

எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது. நான் மட்டும் கொஞ்சம்.... இல்லை.... இல்லை... ரொம்ப சோம்பேறி..... காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்.... வெயில் தாங்காமல்... குளிர்சாதன வசதி...

திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை

"செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம் கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும் தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு இனம்ஜாதி இல்லை இதற்கு""கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும் நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ வேதியர் ,மாலயன் ,வானோர்...

திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்த கவிஞர்!

திருவள்ளுவரால்  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறள் இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில்...
- 2026

விமர்சன வித்தகர், சிறியன சிந்தியா தி.க.சி. : முதலாண்டு நினைவு நிகழ்ச்சி!

எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ,சிறந்த விமர்சகருமாகத் திகழ்ந்த தி.க.சி.யின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, காவ்யா ஏற்பாட்டில் நடைபெற்றது. திகசி திறனாய்வுக் களஞ்சியம் நூல் வெளியீடும் நடைபெற்றது. தி.க.சி. முதலாண்டு...

குறுக்கீடில்லா உலகம்!

நாயொன்று குறுக்கே போச்சு நானும்ப்ரேக் மிதிக்க லாச்சு வள்ளென்று கத்தி விலகிப் போச்சு திக்கென்று நெஞ்சு துடிக்க லாச்சு! நாயில்லா சாலை வாய்ப்பும் இல்லை நாய்போலே குறுக்கிடா மாந்தரும்...

ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்

உள்ளொன்று வைக்காத உத்தமன் - இன்றும் ஊர்போற்றும் மக்களின் காதலன் ! சுள்ளென்று பேசாத சுந்தரன் - தீய    சூழ்ச்சிகள் இல்லாத சோதரன்  ! ...

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம்...

இலக்கியச் சிந்தனை கூட்டம்: கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்!

சென்னை: இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நாளை சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை ஆழ்வார் பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவை அடுத்துள்ள அம்புஜம்மாள்...

மகான் ஸ்ரீராமானுஜர் குறித்து டிவி தொடர் எழுதுகிறார் கருணாநிதி

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் மகான் ஸ்ரீராமானுஜர் குறித்த தொலைக்காட்சி தொடர் ஒன்று தயாராகிறது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இந்து மதத்திற்கு...
- 2026

Recent articles